tag:blogger.com,1999:blog-5460840621633480339.post1217788314043326556..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: என் முகநூல் பதிவுகள்-7Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-88530731831566284852014-01-20T09:11:19.420+05:302014-01-20T09:11:19.420+05:30குறளுக்கு புலவர் ராமானுசம் உரை என்றே போற்றுகிறேன் ...குறளுக்கு புலவர் ராமானுசம் உரை என்றே போற்றுகிறேன் .<br />உங்களின் முகநூல் பதிவுகள் 7க்கு 7வது வாக்கு போடும் பாக்கியம் கிடைத்தது .<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-34182023978375306052014-01-16T06:20:01.050+05:302014-01-16T06:20:01.050+05:30சிறப்பான பகிர்வு.
முகநூல் பகிர்வுகள் அனைத்துமே ...சிறப்பான பகிர்வு. <br /><br />முகநூல் பகிர்வுகள் அனைத்துமே அருமை.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-31993722569946446382014-01-08T13:54:11.574+05:302014-01-08T13:54:11.574+05:30சிறப்பான முகநூல் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .மிக்க ...சிறப்பான முகநூல் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா <br />பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-32778032912482922472014-01-07T00:20:01.845+05:302014-01-07T00:20:01.845+05:30
வணக்கம்!
தமிழ்மணம் 3
அகமேல் அணிய அரும்புலவா் தந...<br />வணக்கம்!<br /><br />தமிழ்மணம் 3<br /><br />அகமேல் அணிய அரும்புலவா் தந்தார்<br />முகநுால் பதிவை முனைந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-74126136117790421362014-01-06T15:57:13.713+05:302014-01-06T15:57:13.713+05:30சிறந்த கருத்துப் பகிர்வுசிறந்த கருத்துப் பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-55440639503649185742014-01-06T13:54:38.570+05:302014-01-06T13:54:38.570+05:30உண்மைதான் . செய்யக் கூடாதவற்றை செய்வதால் கெடும்; ...உண்மைதான் . செய்யக் கூடாதவற்றை செய்வதால் கெடும்; செய்ய வேண்டியவற்றைச் செய்யாத தாலும் கெடும் என்ற அழகிய குறளுக்கு அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-82862672526407668482014-01-06T13:27:48.543+05:302014-01-06T13:27:48.543+05:30சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஐயா..
//நாம் கிழிச்சத...சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஐயா..<br /><br />//நாம் கிழிச்சது ஒரு தாளை <br />மட்டுமல்ல! நம் வாழ்கையின் , ஒரு நாளையும் கிழிச்சோம்<br />என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! //<br /><br />உண்மையான வரிகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-25176254579987623462014-01-06T11:27:23.207+05:302014-01-06T11:27:23.207+05:30வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொன்னது உட்பட அனைத்தும் அ...வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொன்னது உட்பட அனைத்தும் அருமை ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83517235287591170012014-01-06T08:39:03.696+05:302014-01-06T08:39:03.696+05:30"எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை"..."எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை" ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய மிக முக்கியமான குணாதிசயமாகும். அதை வலியுரித்தியமைக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-25816214349776395132014-01-06T07:55:50.673+05:302014-01-06T07:55:50.673+05:30வணக்கம்
ஐயா.
சிறப்பாக சொல்லியுள்ளிர்கள்... மேலும்...வணக்கம்<br />ஐயா.<br /><br />சிறப்பாக சொல்லியுள்ளிர்கள்... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com