tag:blogger.com,1999:blog-5460840621633480339.post1468647394802332552..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னைAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-76211588572287703142014-06-23T11:15:51.177+05:302014-06-23T11:15:51.177+05:30மாநகர ஆட்சிக்கு
எட்டிச்சோ எட்டலையோ
மக்கள்
சுகாதார...மாநகர ஆட்சிக்கு <br />எட்டிச்சோ எட்டலையோ<br />மக்கள்<br />சுகாதாரம் பேணுதல்<br />நலமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-50519039317503506462014-06-22T12:28:58.962+05:302014-06-22T12:28:58.962+05:30மீள் பதிவு என்றாலும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்...மீள் பதிவு என்றாலும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டிய பதிவு தான் ஐயா....<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-24422646397490841552014-06-21T07:47:37.575+05:302014-06-21T07:47:37.575+05:30தம 6தம 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-75427339955578841282014-06-21T07:47:07.411+05:302014-06-21T07:47:07.411+05:30எங்கு காணிலும் குப்பையடா-
இந்நிலை என்று மாறுமோஎங்கு காணிலும் குப்பையடா-<br />இந்நிலை என்று மாறுமோகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-55626989079772849252014-06-20T13:45:15.043+05:302014-06-20T13:45:15.043+05:30வணக்கம் !
அன்பின் இராமனுஜம் ஐயா இத் தொடர் பகிர்வு ...வணக்கம் !<br />அன்பின் இராமனுஜம் ஐயா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ்<br />வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49498073817328124122014-06-19T13:33:21.535+05:302014-06-19T13:33:21.535+05:30 நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன... நகர ஆட்சிக்கு இப்பாவை<br />சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன<br /> செய்வீர் வேறு வழியில்லை!<br /><br />நம்மால் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதை அழகாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.<br /><br />இந்த மீள்பதிவை மீண்டும் மீண்டும் அரசாங்கம் போட வைக்கிறது!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91107268279100263722014-06-19T10:35:49.184+05:302014-06-19T10:35:49.184+05:30 மிக்க நன்றி! மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-28534417745175606042014-06-19T10:34:55.201+05:302014-06-19T10:34:55.201+05:30 மிக்க நன்றி! மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13196266274587169272014-06-19T08:48:48.843+05:302014-06-19T08:48:48.843+05:30வேதனை தீரும் வழி விரைவில் காண வேண்டும் ஐயா...வேதனை தீரும் வழி விரைவில் காண வேண்டும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29025648274395422312014-06-19T00:21:29.549+05:302014-06-19T00:21:29.549+05:30இங்கே நம் மக்கள் செய்யும் அவச் செயல்கள் தான் காரணம...இங்கே நம் மக்கள் செய்யும் அவச் செயல்கள் தான் காரணம்.... இவர்களை பொறுத்தவரையில் இவர் வீட்டிலும், வீட்டு முன்னும் குப்பை இருக்க கூடாது, வேறு எங்கு வேண்டுமானாலும் கொட்டிக் கொள்ளலாம் எனும் எண்ணம்.Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-25592195309181201732014-06-18T19:05:37.969+05:302014-06-18T19:05:37.969+05:30தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மி...தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல<br /> தடைபட அந்தோ! மிகநாறும்//உண்மைதான் அய்யா .மழை வரும்முன்னே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59890499518193083902014-06-18T12:42:05.490+05:302014-06-18T12:42:05.490+05:30மிக மிக அருமையான ஆக்கம் ஐயா !
பாதையில் நடக்கவே வ...மிக மிக அருமையான ஆக்கம் ஐயா ! <br /><br />பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை<br /> பரவிக் கிடப்பது பெருந்தொல்லை<br />வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்<br /> வீணே நீரும் பழிபூண்பிர்<br />சோதனை போல கொசுக்கடியே-எடுத்து<br /> சொல்ல இயலா நெருக்கடியே<br />நாதம் இசைத்தே படைபோல-எமை<br /> நாடி வருமோர் தினம்போல //<br /><br />ஒவ்வொரு வரியிலும் உண்மையின் சாடல் <br />உயிர்த் தரித்து நிற்கிறது .உடனும் ஆவனை செய்ய வேண்டும் <br />சுத்தம் சுகம் தரும் வரை .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com