tag:blogger.com,1999:blog-5460840621633480339.post1784245253176751440..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: கவிதை பிறந்த சூழ்நிலை!-2Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-21073075262065256512012-01-07T09:35:27.074+05:302012-01-07T09:35:27.074+05:30அனைவருக்கும் ஒருசேர நன்றி தெரிவித்துக் கொள்கிறன்...அனைவருக்கும் ஒருசேர நன்றி தெரிவித்துக் கொள்கிறன்.<br /> மடிக் கணிணீ வைத்துக் கொண்டு நேற்றுமுதல் மல்லா<br />டுவதால்(சரியான பழக்கமின்றி) தனித்தனி நன்றி தெரிவிக்கவே உங்கள் வலைகளைப் படித்தும் கருத்தைப் பதிவு செய்யவோ இயலவில்லை<br /> கட்டுரைகள் அனைத்தும் எழுத்துக்கள் உரு மாறி<br />வருவதால் படிக்க முடியவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-1994505294443672472012-01-07T02:23:16.424+05:302012-01-07T02:23:16.424+05:30இப்படிக் கவிதை எழுதினா , சந்தோசமா , மீண்டும் வந்து...இப்படிக் கவிதை எழுதினா , சந்தோசமா , மீண்டும் வந்து கடிக்குமே அய்யா ..<br />www.arutkavi.blogspot.com<br />www.sivakumarankavithaikal.blogspot.comசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-52535823065515925792012-01-06T21:31:05.109+05:302012-01-06T21:31:05.109+05:30மூட்டை கடியின் அவஸ்தையின் போதும் எப்படி இப்படி அழ...மூட்டை கடியின் அவஸ்தையின் போதும் எப்படி இப்படி அழகாக<br />யோசிக்க முடிகிறது மனம் கவர்ந்த பதிவு<br />த.ம 11Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-65924629646392803722012-01-06T15:18:45.594+05:302012-01-06T15:18:45.594+05:30அந்த மூட்டைப் பூச்சியாருக்கு
கோடானுகோடி நன்றிகள்.....அந்த மூட்டைப் பூச்சியாருக்கு<br />கோடானுகோடி நன்றிகள்..<br />அழகான கவிதை பிறக்க<br />காரணமாயிற்றே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20223693010714142092012-01-06T03:57:32.797+05:302012-01-06T03:57:32.797+05:30Nanan etho pei pisasai patti kavithai endu ninacha...Nanan etho pei pisasai patti kavithai endu ninachan athu muddai puuchiya pattiகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-3892639801984765742012-01-05T02:09:14.386+05:302012-01-05T02:09:14.386+05:30அடடா மூட்டைபூச்சியாருக்கு இப்படி ஒரு கவிதை யோகம் க...அடடா மூட்டைபூச்சியாருக்கு இப்படி ஒரு கவிதை யோகம் கிடைத்திருக்கின்றது . பாடாய்ப் படுத்தினாலும் எமக்கு ஒரு நற்கவிதை காண ஒரு வழி தந்துள்ளாரே. கடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அட்டா கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம் அற்புதம்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29632463270949212332012-01-04T22:11:51.564+05:302012-01-04T22:11:51.564+05:30மூட்டையும் விடுதியும் பிரிக்க முடியாதவை அய்யா! கவி...மூட்டையும் விடுதியும் பிரிக்க முடியாதவை அய்யா! கவிதை நன்றுshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13951120648085677432012-01-04T21:56:41.482+05:302012-01-04T21:56:41.482+05:30ha...ha...ha...
Nagaichuvai Then paayuthu en Kaat...ha...ha...ha...<br /><br />Nagaichuvai Then paayuthu en Kaathile. Arumai. Arumai.<br /><br />TM 8.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84742201456108962332012-01-04T20:29:09.331+05:302012-01-04T20:29:09.331+05:30த.ம.7 மூட்டை கிளப்பி விட்ட கவிதை அருமை.த.ம.7 மூட்டை கிளப்பி விட்ட கவிதை அருமை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-30683925290084966042012-01-04T20:21:36.743+05:302012-01-04T20:21:36.743+05:30மூட்டைபூச்சியால் வந்த கவிதை அருமை ஜயாமூட்டைபூச்சியால் வந்த கவிதை அருமை ஜயாK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4680901636321186132012-01-04T19:18:07.620+05:302012-01-04T19:18:07.620+05:30கடிச்ச மூட்டையாரை பாட்டுப்பாடியே சொக்க வைக்கிறீங்க...கடிச்ச மூட்டையாரை பாட்டுப்பாடியே சொக்க வைக்கிறீங்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70787922097682706702012-01-04T17:54:47.452+05:302012-01-04T17:54:47.452+05:30அன்புடையீர் வணம்கம் !
என் கணிணீ பழுது பட்டுள்ளத...அன்புடையீர் வணம்கம் !<br /> என் கணிணீ பழுது பட்டுள்ளது சரியாக நான்கு நாட்கள்<br />ஆகும்<br />நன்றயோ, மறுமொழியோ எழத இயலவில்லை<br />பொறுத்தருள்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83373119523911761292012-01-04T15:38:18.312+05:302012-01-04T15:38:18.312+05:30மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா என...மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா என்பார்கள்.. இங்கே மூட்டைப்பூச்சியை நயந்து அழகிய கவிதை புனைந்த பாங்கைப் பாராட்டியே ஆகவேண்டும். கவிதை வெகுநன்று ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-57388263098124391742012-01-04T15:01:23.015+05:302012-01-04T15:01:23.015+05:30படித்தியது போதுமினி க் காலி செய்வீர்
மிகவும் அரும...படித்தியது போதுமினி க் காலி செய்வீர்<br /><br />மிகவும் அருமை ஐயாசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-26117326797870139072012-01-04T13:11:05.772+05:302012-01-04T13:11:05.772+05:30ஹா ஹா ஹா ஹா மூட்டைகிட்டே கடி வாங்கிட்டே எழுதிய கவி...ஹா ஹா ஹா ஹா மூட்டைகிட்டே கடி வாங்கிட்டே எழுதிய கவிதை ரசித்தேன் ரசித்தேன்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44166706627275080112012-01-04T12:46:23.301+05:302012-01-04T12:46:23.301+05:30வணக்கம் ஐயா,
நல்லா இருக்கிறீங்களா?
மூட்டைப் பூச்சி...வணக்கம் ஐயா,<br />நல்லா இருக்கிறீங்களா?<br />மூட்டைப் பூச்சியின் கொடுமையினால் உறக்கம் தொலைத்திருக்கிறீங்க.<br /><br />நான் நினைக்கிறேன் அடுத்த பாகத்தில் உறக்கம் தொலைத்த ஓய்வு நேரத்தில் சிந்திக்கும் போது, இயற்கையினை ரசிக்கும் போது தங்களுக்கு கவிதை பிறந்தது பற்றிச் சொல்லுவீங்க என்று!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-43884151481114993392012-01-04T11:42:01.258+05:302012-01-04T11:42:01.258+05:30மூட்டையார் பேரில் பழி வந்துச்சேருமென்ற பரிவுதனை என...மூட்டையார் பேரில் பழி வந்துச்சேருமென்ற பரிவுதனை என்ன சொல்ல!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91555080755430787362012-01-04T11:38:53.500+05:302012-01-04T11:38:53.500+05:30இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் செல்லும்-வந்து
...இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் செல்லும்-வந்து<br /> இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்<br /><br />இந்த அளவுக்கு பொறுமை இழந்துவிட்டீர்களா?<br />த.ம-2<br /><a href="http://writermadhumathi.blogspot.com/2012/01/blog-post_04.html" rel="nofollow">ஈரோட்டு சூரியன்</a>Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-67836279300816227492012-01-04T11:30:02.176+05:302012-01-04T11:30:02.176+05:30மூட்டையார் ரொம்ப படுத்திட்டாரா ஐயா?மூட்டையார் ரொம்ப படுத்திட்டாரா ஐயா?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com