tag:blogger.com,1999:blog-5460840621633480339.post1837734398697358531..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: ஏனோ தெரிய வில்லை –என்ன எழுதுவது புரிய வில்லை!Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-2170901377919452192016-06-01T07:26:45.379+05:302016-06-01T07:26:45.379+05:30வலையுலகத்துக்கே பெருமை சேர்ப்பது தங்களைப் போன்ற மூ...வலையுலகத்துக்கே பெருமை சேர்ப்பது தங்களைப் போன்ற மூத்த வர்களின் செயல்பாடுகள்தான். கலக்கம் வேண்டாம் ஏராளமாக எழுதி இருக்கிறீர்கள் அவற்றில்சிலவற்றை மீள்பதிவு செய்யுங்கள் ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91909462220361189602016-06-01T00:09:58.234+05:302016-06-01T00:09:58.234+05:30எழுதும் போது மனக்குழப்பம் தீரும் ஐயா!எழுதும் போது மனக்குழப்பம் தீரும் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-3941761676252967382016-06-01T00:05:10.774+05:302016-06-01T00:05:10.774+05:30தேர்தல் முடிவால் வந்த மயக்கமா இது அய்யா :)தேர்தல் முடிவால் வந்த மயக்கமா இது அய்யா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-61856004498663942092016-05-31T21:25:42.210+05:302016-05-31T21:25:42.210+05:30உங்களுக்கு பிடித்தமான காரியங்களையே செய்யுங்கள். அன...உங்களுக்கு பிடித்தமான காரியங்களையே செய்யுங்கள். அன்பான, பழைய நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் மலரும் நினைவுகளை பதிவுகளாக்கி வெளியிடுங்கள். எல்லாம் சரியாகி விடும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13287735620844519782016-05-31T21:22:25.724+05:302016-05-31T21:22:25.724+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-3011364223268794392016-05-31T20:37:41.117+05:302016-05-31T20:37:41.117+05:30விரைவில் சரியாகும். ஸ்ரீராம் சொல்வது நல்ல யோசனை.....விரைவில் சரியாகும். ஸ்ரீராம் சொல்வது நல்ல யோசனை....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-8657649443638379382016-05-31T19:18:21.918+05:302016-05-31T19:18:21.918+05:30நல்ல இசை கேளுங்கள். மனதுக்குப் பிடித்த புத்தகங்கள...நல்ல இசை கேளுங்கள். மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் வாசியுங்கள். மனம் இலேசாகி விடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-7086232769543689802016-05-31T18:16:22.826+05:302016-05-31T18:16:22.826+05:30மனதை வெளிப்படுத்தும் நல்ல வரிகள் ஐயா. இப்படித்தான...மனதை வெளிப்படுத்தும் நல்ல வரிகள் ஐயா. இப்படித்தான் எங்களுக்கும் பல சமயங்களில் தோன்றும்..எழுதுவதற்கு இருந்தாலும் எழுத முடியாமல் மனம் வார்த்தைகளுக்குத் தடுமாறும்...ஐயா அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-21452393275887861492016-05-31T17:12:04.380+05:302016-05-31T17:12:04.380+05:30இதுவே கவிதைதானே ஐயா அருமை
தமிழ் மணம் 1இதுவே கவிதைதானே ஐயா அருமை <br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-102640744241169982016-05-31T17:04:24.892+05:302016-05-31T17:04:24.892+05:30மனம் இருண்டதாகக் கூறுகின்றீர்கள். அழகான கவிதை அல்ல...மனம் இருண்டதாகக் கூறுகின்றீர்கள். அழகான கவிதை அல்லவோ உருப்பெற்றுள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com