tag:blogger.com,1999:blog-5460840621633480339.post2424555990491779728..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடிAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-41216331882532352602017-07-16T22:44:03.187+05:302017-07-16T22:44:03.187+05:30தங்கள் விருப்பப்படி நல்லவர்கள் வந்தாலும் நூலைப்போல...தங்கள் விருப்பப்படி நல்லவர்கள் வந்தாலும் நூலைப்போல் சேலை என்பது போல மாறி விடுவார்கள் அய்யா.......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-5473726953762440502017-07-16T22:02:43.174+05:302017-07-16T22:02:43.174+05:30நல்லவர்கள் வருவதும் கடினம்
வந்தால் பொதுமக்கள் ஆதரி...நல்லவர்கள் வருவதும் கடினம்<br />வந்தால் பொதுமக்கள் ஆதரிப்பதும்<br />கஷ்டம் எனும் மோசமான <br />சூழலுக்கு அரசியல் போய்விட்டது<br />ஆயினும் நல்லதே நேரும் எனவே நம்புவோம்<br />வேறு வழி ?<br />மனம் கவர்ந்த கவிதை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49321458305149567052017-07-16T07:18:03.782+05:302017-07-16T07:18:03.782+05:30நாம் செய்யும் ஒரு நிமிட தவறுக்கு ஐந்து வருட தண்டனை...நாம் செய்யும் ஒரு நிமிட தவறுக்கு ஐந்து வருட தண்டனை.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-88151918175391682002017-07-15T21:41:29.030+05:302017-07-15T21:41:29.030+05:30மக்கள் இப்போது இவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும்...மக்கள் இப்போது இவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஐந்து வருடங்கள் முடிவதற்காகக் காத்திருக்கவேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-10579637780941351602017-07-15T20:40:56.229+05:302017-07-15T20:40:56.229+05:30நல்லவர்க்கு நாட்டினிலே உள்ளதய்யா பஞ்சம்- நம்
நாடிர...நல்லவர்க்கு நாட்டினிலே உள்ளதய்யா பஞ்சம்- நம்<br />நாடிருக்கும் நிலையுரைக்க வேகுதய்யா நெஞ்சம்<br />சொல்வதற்கும் நாதியின்றிப் போனதய்யா நாடு-ஊர்<br />சோறுமட்டும் போதுமென எண்ணியதால் கேடு<br />வல்லவர்கள் வகுப்பதுவே ஆகுதிங்கு வாய்க்கால்- நாம்<br />வாய்மூடி எப்போதும் ஒதுங்குகிற போக்கால்<br />கல்லெனவே மனங்களெல்லாம் ஆகிவிட்ட பின்னால்-இனி<br />கடவுளும்தான் வருவானோ நிலைமைதனைச் சொன்னால்?<br /><br /> <br /><br />settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-88706535252048685682017-07-15T15:27:07.682+05:302017-07-15T15:27:07.682+05:30அரசியலுக்கு வருபவர் எல்லோரும் ஒரே குட்டையில் மூழ்...அரசியலுக்கு வருபவர் எல்லோரும் ஒரே குட்டையில் மூழ்கும் மட்டைகளே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-50823544324433630132017-07-15T13:20:37.445+05:302017-07-15T13:20:37.445+05:30நல்ல கவிதை.
"நல்லவர்கள் வரவேண்டும் " ம... நல்ல கவிதை. <br /><br />"நல்லவர்கள் வரவேண்டும் " மக்கள் இதை தான் விரும்புவார்கள்.முடிகிற காரியமா? மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4694232228882207372017-07-15T12:05:43.574+05:302017-07-15T12:05:43.574+05:30///நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்ம...///நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று<br />நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை///<br /><br />இதுதானே ஐயா உண்மை நிலைப்பாடு வேறென்ன செய்வது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com