tag:blogger.com,1999:blog-5460840621633480339.post294807313709290220..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4987722436324358562014-06-03T12:22:28.862+05:302014-06-03T12:22:28.862+05:30அன்புள்ள புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! உங்களுட...அன்புள்ள புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! உங்களுடைய இந்த கவிதையின் கடைசி பாராவை எனது மூட்டைப் பூச்சி தொல்லை என்ற கட்டுரையில் மேற்கோளாக எடுத்து சொல்லியுள்ளேன். நன்றி!<br />http://tthamizhelango.blogspot.com/2014/06/blog-post_3.html <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47006364707247161582012-10-16T15:00:02.171+05:302012-10-16T15:00:02.171+05:30அருமை ஐயா!அருமை ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-15580494169178796412012-10-15T05:31:26.635+05:302012-10-15T05:31:26.635+05:30மூட்டைப் பூச்சுகூட கவிதையாகும் அற்புதம் அருமைமூட்டைப் பூச்சுகூட கவிதையாகும் அற்புதம் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-55570663882756023072012-10-14T19:51:02.952+05:302012-10-14T19:51:02.952+05:30புலவர் ஐயாவைக் கடித்த மூட்டைப்புச்சி...
வாழ்க வாழ்...புலவர் ஐயாவைக் கடித்த மூட்டைப்புச்சி...<br />வாழ்க வாழ்க...<br /><br />(இல்லையென்றால் இப்படி ஒரு பாடல் நமக்குக் கிடைத்திருக்குமா...?)<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-21702714569381906542012-10-14T19:47:56.618+05:302012-10-14T19:47:56.618+05:30திருத்தம்”ஆங்கிலத்தில்” ’அன்விலத்தில்’ அல்லதிருத்தம்”ஆங்கிலத்தில்” ’அன்விலத்தில்’ அல்லகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20747288270932208962012-10-14T19:44:07.140+05:302012-10-14T19:44:07.140+05:30அன்ஙிலத்திக் ode என்ரு ஒரு வகை உண்டு,;அது போல இத...அன்ஙிலத்திக் ode என்ரு ஒரு வகை உண்டு,;அது போல இது” ode to a bedbug"!அருமைகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-56110927727533657062012-10-14T14:47:10.299+05:302012-10-14T14:47:10.299+05:30
வணக்கம்!
கவிச்சுடா் இராமாநுசரைப் போற்று!
சோலைய...<br />வணக்கம்!<br /><br />கவிச்சுடா் இராமாநுசரைப் போற்று! <br /><br />சோலையென மணக்கின்ற கவிதைக் காடு! - பெண்ணே<br />சொக்குதடி சொக்குதடி இதயக் கூடு!<br />மாலையென மின்னுதடி சொற்கள் யாவும்! - எனறன்<br />மதியேறி அமா்ந்திடவே மெல்ல மேவும்!<br />ஆலையெனக் கவிதைகளை நெய்யும் ஐயா! - உங்கள்<br />அருந்தமிழை எழுதுவது தெய்வக் கையை?<br />காலையென இரவுமெனப் பாக்கள் தீட்டும் - நற்<br />கவிஇராமா நுசா்போல உண்டா காட்டும்!<br /><br />சந்தமொலிர் இவ்வலையை நாடி வந்தேன் - வல்ல<br />சிந்துகவி பாரதிநான் சீா்கள் தந்தேன்!<br />தந்தமொளிர் பொருளாக வலையின் மேன்மை - இங்குத்<br />தந்தகவி அத்தனையும் இனிக்கும் தேன்..மை!<br />சொந்தமொளிர் நெஞ்சுடனே வருவேன் நாளும் - உங்கள்<br />சுடா்தமிழால் என்புலமை வளரும் மேலும்!<br />சிந்தையொளிர் கவிஇராமா நுசரைப் போற்று - மனமே<br />செப்புகின்ற அவா்வழியில் கடமை யாற்று!<br /><br />கல்மூட்டை மீதிருந்தும் உறங்கக் கூடும் - நன்றே<br />காய்துள்ள புல்மீதும் துாக்கம் நீளும்!<br />நெல்மூட்டைக் குட்டியென மூட்டைப் பூச்சி - அம்மா<br />நீளிரவு முழுமையிலும் அதனின் ஆட்சி!<br />வல்மூட்டை போலிருக்கும் எழுத்தின் தன்மை - எல்லா<br />வரிகளிலும் மிளிர்கிறது தமிழின் நுண்மை!<br />சொல்மூட்டை அழகாக அடிக்கிப் பாடும் - கவிச்<br />சுடா்இராமா நுசரையே நெஞ்சம் தேடும்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91358797518949996662012-10-14T05:22:43.621+05:302012-10-14T05:22:43.621+05:30tha.ma 8tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20633352539086423602012-10-14T05:21:53.303+05:302012-10-14T05:21:53.303+05:30வல்லவருக்கு புல்லும் ஆயுதம்
மனம் கவர்ந்த பதிவு
தொட...வல்லவருக்கு புல்லும் ஆயுதம்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-41560573838743431452012-10-14T05:14:48.007+05:302012-10-14T05:14:48.007+05:30மூட்டைப் பூச்சியாரே ஒழிக!!!!! .....எவ்வளவு தைரியம்...மூட்டைப் பூச்சியாரே ஒழிக!!!!! .....எவ்வளவு தைரியம் <br />எங்க ஐயா உடம்புல இருந்து இரத்தம் குடிச்சதும் இல்லாமல் <br />அவருக்கு அருமையான சந்தக் கவிதை கேக்குது ஓசியில :)<br />இருந்தாலும் இப்படி ஒரு அருமையான கவிதைய வர வச்சதுக்கு <br />சின்னதா நன்றி மூட்டைப் பூசிக்கும் .இனி கிட்டவும் நெருங்க கூடாது <br />எங்க ஐயாவ .இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் வழங்க <br />வேண்டும் என்பதும் இந்த மகளுடைய வேண்டுதல் ஐயா .உங்கள் <br />விருப்பத்துக்கு இணங்கி தொடர்கதைகள் தொடர்ந்துள்ளேன் .<br />முடிந்தவரை வாசித்து மகிழுங்கள் .குறைகள் இருப்பின் அதையும் <br />செம்மைப் படுத்துங்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .உடல் <br />ஆரோக்கியத்திலும் தயவு செய்து மிகுந்த அக்கறை கொள்ளுங்கள் ஐயா . அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-24048147000138417972012-10-13T23:48:16.572+05:302012-10-13T23:48:16.572+05:30அருமையான செந்தமிழ்க் கவிதை. ஒவ்வொரு வரியையுமே நன்க...அருமையான செந்தமிழ்க் கவிதை. ஒவ்வொரு வரியையுமே நன்கு ரசித்தேன் அய்யா! நன்றி உங்களுக்கும் உங்களைக் கடித்த மூட்டைப்பூச்சிக்கும். துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-58316440845952324362012-10-13T23:37:17.323+05:302012-10-13T23:37:17.323+05:30ஹா... ஹா... மூட்டை பூச்சியை நசுக்கினாலும் நிறைய வர...ஹா... ஹா... மூட்டை பூச்சியை நசுக்கினாலும் நிறைய வருமே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-10112328003679735882012-10-13T23:12:41.886+05:302012-10-13T23:12:41.886+05:30கடைசியில்தான் கண்டுகொண்டேன் கவிதையின் கருவினை..
அழ...கடைசியில்தான் கண்டுகொண்டேன் கவிதையின் கருவினை..<br />அழகாக வடித்துள்ளிர்கள் ஐயாஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-46144124009915828452012-10-13T22:51:46.545+05:302012-10-13T22:51:46.545+05:30haaa haa...
arumai ayya!
moottaikku oru kavithai...haaa haa...<br /><br />arumai ayya!<br /><br />moottaikku oru kavithai...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33282079766483077172012-10-13T22:43:25.634+05:302012-10-13T22:43:25.634+05:30மூட்டை பூச்சி வைத்து ஓர் கவிதையா நன்று புலவரே மூட்டை பூச்சி வைத்து ஓர் கவிதையா நன்று புலவரே Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-67804567300691033542012-10-13T22:35:33.777+05:302012-10-13T22:35:33.777+05:30சற்றேநம் கண்ணிமைகள் சாயும்நேரம்-வந்து
சட்டென்றே க...சற்றேநம் கண்ணிமைகள் சாயும்நேரம்-வந்து<br /> சட்டென்றே குடிக்கும்நம் உதிரம்தன்னை<br />உற்றேதான் பார்த்தாலும் மாயம்போல– தம்<br /> உருவத்தைக் காட்டாதே ஒளிந்திருக்கும்<br />குற்றேவல் மூட்டைக்கே செய்கின்றோமோ?– ஓர்<br /> குடிபானம் ஆனதுவோ மாந்தர் ரத்தம்<br />வற்றாத தமிழெடுத்தே வாதைதன்னை- நீர்<br /> வழங்கிட்டீர் வாசிப்போர் அறிவதற்கே!<br />settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-60066461260451163842012-10-13T22:08:04.960+05:302012-10-13T22:08:04.960+05:30மூட்டை பூச்சி விளைவிக்கும் தொல்லையைக் கூட அழகான கவ...மூட்டை பூச்சி விளைவிக்கும் தொல்லையைக் கூட அழகான கவிதை ஆக்கிவிட்டீர்களே!ஒழிக மூட்டைப் பூச்சி உங்களை கடித்ததற்கு,நன்றி மூட்டைபூச்சிக்கு கவிதை கிடைத்ததற்கு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com