tag:blogger.com,1999:blog-5460840621633480339.post3284969526355512065..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: அந்த ஒருநாள்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-17184126514053007482011-07-27T13:59:23.447+05:302011-07-27T13:59:23.447+05:30அன்பு நெஞ்சங்களே!
நன்றி மறப்பது நன்றல்ல-...அன்பு நெஞ்சங்களே!<br /> நன்றி மறப்பது நன்றல்ல-என்பதை வகுப்பறையில்,பாடமாக சொல்லிய புலவன்<br /> நான், இங்கே உங்கள் அனைவருக்கும், தனித்தனியாக நன்றி சொல்ல, தற்போதைய<br /> உடல்நிலை(முதுகுவலி)இடம் தரவில்லை<br /> மன்னிக்க!<br /> ஆனால் உங்கள் பதிவுகளைக் <br />கண்டு கருத்துரைகளை உறுதியாக (சற்று முன பின்)<br />பதிவு செய்வேன்<br /> <br /> உண்ணும் உணவைவிட, உட்கொள்ளும்<br /> மருந்தைவிட என்னை வாழ வைத்துக் கொண்<br /> டிருப்பது உங்கள்பதிவும், மறுமொழிகளுமே<br /> ஆகும் என்பதே உண்மை!<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-43423721777432955542011-07-27T13:44:14.801+05:302011-07-27T13:44:14.801+05:30நம்பிக்கையோடு பல வருடங்களாக எதிர்பார்த்திருக்கும் ...நம்பிக்கையோடு பல வருடங்களாக எதிர்பார்த்திருக்கும் அந்த நாளின் வரவினை எதிர்பார்த்திருக்கும் கவிஞனின் உள்ளத்து உணர்வாக இங்கே கவிதை வந்திருக்கின்றது.<br />நம்புங்கள்....நமக்கொரு நாடு பிறக்கும் என நீங்கள் எம்மைத் தேற்றுவது போன்ற உணர்வினைக் கவிதை தாங்கி வந்திருக்கின்றது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-74599011873120001722011-07-27T03:19:29.874+05:302011-07-27T03:19:29.874+05:30அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
அழைக்க வாழத்தும் தந...அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர் <br />அழைக்க வாழத்தும் தந்திடுவோம் <br />கண்டிப்பக ஐயாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-76437928812161024632011-07-27T02:49:30.459+05:302011-07-27T02:49:30.459+05:30அருமையான கவிதை ஐயா வாழ்த்துக்கள்.
நன்றி பகிர்வுக்...அருமையான கவிதை ஐயா வாழ்த்துக்கள்.<br />நன்றி பகிர்வுக்கு........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-16326468684560534122011-07-26T23:10:30.606+05:302011-07-26T23:10:30.606+05:30அருமைத்தமிழில் கவிதை அற்புதமாக இருக்கிறது!அருமைத்தமிழில் கவிதை அற்புதமாக இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-54954056591995111922011-07-26T21:56:14.537+05:302011-07-26T21:56:14.537+05:30நிச்சயம் எல்லோரும் வருவார்கள். நல்லதே நடக்கும்.நிச்சயம் எல்லோரும் வருவார்கள். நல்லதே நடக்கும்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-38923608180976891762011-07-26T20:27:13.729+05:302011-07-26T20:27:13.729+05:30வேதனைக்கு அளவில்லை - ஆயினும்
விடியலுக்கும் வெகு தூ...வேதனைக்கு அளவில்லை - ஆயினும்<br />விடியலுக்கும் வெகு தூரமில்லை<br />சாத்தியத்தை வீழ்த்திடலாம் - அந்த<br />சத்தியம் தான் வீழ்ந்திடுமோ?<br />நித்திய சுதந்திரம் விரைவிலே<br />நிச்சயம்! நிச்சயம்!! நிச்சயம்!!!<br /><br />சுதந்திரப் பள்ளுப்பாட<br />துடிக்கும் புலவரே...<br />நீவீர் வாழி வாழியவே.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-69812120549063294602011-07-26T20:04:05.009+05:302011-07-26T20:04:05.009+05:30கவிதை அருமை.
அம்பாளடியாள் அவர்கள் என் பதிவில் இட்ட...கவிதை அருமை.<br />அம்பாளடியாள் அவர்கள் என் பதிவில் இட்டுள்ள பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.அவர்கள் ஆதங்கம் நெகிழ வைக்கிறது.<br /><br />//அம்பாளடியாள் கூறியது...<br /><br /> <br /> ஐயா .எனக்காக இன்னொரு தகவல் பரிமாற்றம்<br /> நீங்கள் செய்ய வேண்டும் .எங்கள் புலவர் ஐயா<br /> சா இராமாநுசம் அவர்களின் கருத்துரைப் பெட்டியில்<br /> என்னால் கருத்துரை இட முடிவதில்லை அந்தப் பெரியவர்<br /> மீதும் அவர்கவிதைகள்மீதும் நான்கொண்டிருக்கும் விருப்பை<br /> கருத்திட முடியாமல் தவிக்கும் என் மனதின் ஆதங்கத்தைத்<br /> தெருவிப்பீர்களா?......//சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-61905876289457945572011-07-26T19:00:27.363+05:302011-07-26T19:00:27.363+05:30நம்பிக்கையான வார்த்தைகள் ஐயா....எல்லோரின் ஏக்கவரிக...நம்பிக்கையான வார்த்தைகள் ஐயா....எல்லோரின் ஏக்கவரிகள் இங்கே கவிதையாக வடித்தது சிறப்பு....<br /><br />ஈழம் கண்டிப்பாக ஒரு நாள் மலரும்.. <br /><br />எல்லோரும் நெஞ்சம் நிறை நன்றியுடன் தன்னையே தியாகம் செய்த ஆத்மாக்களை நினைப்பார்கள்....<br /><br />போராட்டங்கள் எத்தனை கண்ணீர் காவியங்கள் எத்தனை உயிர் பலிகள் எத்தனை... எல்லாவற்றிர்க்கும் ஒரே பதில் ஈழம் மலர்வதே ஐயா...<br /><br />அன்பு நன்றிகள் ஐயா அருமையான நம்பிக்கைத்தரும் கவிதை படைத்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-48195378465587760512011-07-26T15:26:31.622+05:302011-07-26T15:26:31.622+05:30அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
அழைக்க வாழத்தும் தந...அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர் <br />அழைக்க வாழத்தும் தந்திடுவோம் <br />அருமை ஐய்யா...<br />அந்த நாளுக்காக உங்களுடன் நானும் காத்திருக்கிறேன்..<br /><br />காட்டான் குழ பொட்டான்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-74126923023017875332011-07-26T14:33:26.212+05:302011-07-26T14:33:26.212+05:30அருமையான கவிதை ஐயா
நன்றி பகிந்தமைக்குஅருமையான கவிதை ஐயா<br />நன்றி பகிந்தமைக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-51391462946109269462011-07-26T14:27:50.745+05:302011-07-26T14:27:50.745+05:30நொந்த மக்கள் கொண்டாட-அவரை
நேகச் செய்தார் திண்டாட ...நொந்த மக்கள் கொண்டாட-அவரை <br />நேகச் செய்தார் திண்டாட <br />வந்தார் தம்மை வரவேற்றே-தமிழர் <br />வாழ்ந்த முறையை நிறைவேற்ற <br /><br />aiyaa athuvE engkal eekkamum..<br />supper poem...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-56812606915454582172011-07-26T14:22:07.992+05:302011-07-26T14:22:07.992+05:30கந்தசாமி. said...
நன்றி நண்பரே!
...கந்தசாமி. said...<br /><br /> நன்றி நண்பரே!<br /> <br /> இன்டிலி, தமிழ் மணம், தமிழ் வெளி<br /> ஆகிய மூன்றிலும் வருகிறதே<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-79385136608612751612011-07-26T14:14:47.341+05:302011-07-26T14:14:47.341+05:30!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி நண்பரே!
...!* வேடந்தாங்கல் - கருன் *!<br /><br /> நன்றி நண்பரே!<br /> <br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73822321231804777262011-07-26T13:36:56.439+05:302011-07-26T13:36:56.439+05:30இன்டிலியில் உங்கள் படைப்புக்களை வெளியிடலாமே. இன்னு...இன்டிலியில் உங்கள் படைப்புக்களை வெளியிடலாமே. இன்னும் பலர் தரிசிக்கும் வாய்ப்பு பெறும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83504846451156551262011-07-26T13:36:13.206+05:302011-07-26T13:36:13.206+05:30நிச்சயம் ஒரு நாள் விடியும் ஐயா ...நிச்சயம் ஒரு நாள் விடியும் ஐயா ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68094727324771897252011-07-26T12:14:48.862+05:302011-07-26T12:14:48.862+05:30Nice.,Nice.,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com