tag:blogger.com,1999:blog-5460840621633480339.post3625257455438044820..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: கோடைAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-56995806428355801342011-08-21T02:35:41.096+05:302011-08-21T02:35:41.096+05:30இங்கே குவைத்தில் நாங்கள் அனுபவிக்கும் வெப்பத்தின் ...இங்கே குவைத்தில் நாங்கள் அனுபவிக்கும் வெப்பத்தின் கொடுமையை கண் முன்னே நிருத்தியிருக்கிறது உங்கள் கவிதை வரிகள்!<br />பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!ஸ்ரீதர்https://www.blogger.com/profile/09630729949154723244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-14092298664910919822011-08-20T21:39:14.718+05:302011-08-20T21:39:14.718+05:30கோடை வெய்யிலை படிப்பவர் அனைவரையும்
உணர வைக்கும் அழ...கோடை வெய்யிலை படிப்பவர் அனைவரையும்<br />உணர வைக்கும் அழகிய படைப்பு<br />வெம்மையில் இருந்து மனம் வெளியேற<br />வஸந்தத்தைப் பாடினால் நன்றாக இருக்குமே<br />என்கிற எண்ணம் வருவதை தவிர்க்க இயலவில்லை<br />தரமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4105290253879589852011-08-20T18:38:40.325+05:302011-08-20T18:38:40.325+05:30''...மூக்கை சுடவே அனல் மாற்றும்
சேச்சே என...''...மூக்கை சுடவே அனல் மாற்றும் <br />சேச்சே என்ன வெயி லென <br />செப்பிட வார்தை செவி விழுமே..''<br />நாங்களும் வெயில் வர ஏசுவோம் அனல் என்று . பின்பு ஏங்குவோம்...இக்கரைக்கு அக்கரை பச்சை...கவிதை அருமை.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-36724016408493298602011-08-20T14:31:19.070+05:302011-08-20T14:31:19.070+05:30நிதர்சன வரிகள் வேதனையுடன் வரைந்த கவிதை அருமை ஐயா.....நிதர்சன வரிகள் வேதனையுடன் வரைந்த கவிதை அருமை ஐயா....<br /><br />கோடைக்காலம் என்றாலே பறவைகளும் இடம் மாறுகிறது மிருகங்களும் தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்கிறது... மனிதரும் கொஞ்சம் தன்னை ஆசுவசப்படுத்திக்கொள்ள ஊட்டி கொடைக்கானல் என்று நிழல் குளுமை தேடி படையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்..<br /><br />இப்படி ஒரு கோடையில் பசியில் பச்சை பசேலென தேடினாலும் கட்டாந்தரையாக பூமி வெடித்து விரக்தியாக காட்சி அளிக்கிறதை உங்கள் வரிகளை படிக்கும்போதே மனக்கண்முன் தோன்றுகிறது காட்சி...<br /><br />இங்கே குவைத்தில் உஷ்ணத்தின் டிகிரி சொன்னால் மயக்கமடைய கூடாது... 54 டிகிரி .... ராத்திரியும் அனல்காற்று நெருப்பில் நடப்பது போலிருக்கும்... நடந்துவரும்போதே பயம் மனதில் கவ்வும் ரோட்டில் அனாதரவாய் மயக்கம் போட்டு விழுந்துவிடுவோமோ என்று.... ஸ்வாமி ஸ்லோகம் சொல்லிக்கொண்டே வேகமாக எட்டி நடைப்போட்டு வீட்டில் ஓடி வந்து முடங்கிக்கொள்வோம்...<br /><br />அருமையான வரிகள் ஐயா கோடைவெயிலை அற்புதமாய் சொன்ன கவிதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59920671353779839422011-08-20T10:44:13.942+05:302011-08-20T10:44:13.942+05:30கோடை பற்றிய கவிதை படிக்கும்போதே அந்த நாட்
களை உணர ...கோடை பற்றிய கவிதை படிக்கும்போதே அந்த நாட்<br />களை உணர முடிந்ததுஐயா. நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-71229464636980154092011-08-20T05:56:02.243+05:302011-08-20T05:56:02.243+05:30அளவுக்கதிகமான வெப்பத்தினை மனித உடலால் தாங்க முடியா...அளவுக்கதிகமான வெப்பத்தினை மனித உடலால் தாங்க முடியாது எனும் உணர்வின் வெளிப்பாடாய் உங்கள் கவிதை இங்கே வந்திருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-35233838035302783432011-08-20T00:38:32.638+05:302011-08-20T00:38:32.638+05:30நல்லா திட்டுங்கய்யா..இங்கயும் அனல் பறக்குது!நல்லா திட்டுங்கய்யா..இங்கயும் அனல் பறக்குது!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44101034151477791072011-08-19T23:33:54.694+05:302011-08-19T23:33:54.694+05:30கொளுத்தும் கோடைக்கே
பருத்தியில் ஆடை உடுத்தியது ...கொளுத்தும் கோடைக்கே <br />பருத்தியில் ஆடை உடுத்தியது <br />போன்ற நல்லதொரு கவிதை.<br /><br />பாராட்டுக்கள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20804773216978163792011-08-19T23:16:46.832+05:302011-08-19T23:16:46.832+05:30மழைகாலம் ஆரம்ப நிலையில் கோடையை நினைவு கூற ஒரு கவித...மழைகாலம் ஆரம்ப நிலையில் கோடையை நினைவு கூற ஒரு கவிதை .<br /><br />அருமை .M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33940454801338389572011-08-19T23:02:09.746+05:302011-08-19T23:02:09.746+05:30உங்கள் கவிதைச்சந்தத்தில் கோடையிலும் குளிர்சியே!உங்கள் கவிதைச்சந்தத்தில் கோடையிலும் குளிர்சியே!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-76152704668819809952011-08-19T22:51:42.980+05:302011-08-19T22:51:42.980+05:30கோடைக்கு குடைபிடித்தது போல
இருந்தது உங்கள் கவிதையை...கோடைக்கு குடைபிடித்தது போல<br />இருந்தது உங்கள் கவிதையை படித்தபோது<br />அருமை புலவரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4921681156684869402011-08-19T22:46:42.832+05:302011-08-19T22:46:42.832+05:30பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்க...பச்சைப் பயிரும் பொசுங்கி டவே <br />பசுமை முற்றும் நீங்கி டவே //<br /><br />வாட்டும் கோடை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-80994603842528263902011-08-19T21:48:30.221+05:302011-08-19T21:48:30.221+05:30மழைக் காலத்தில் கோடையை நினைவு படுத்தரிங்களே....மழைக் காலத்தில் கோடையை நினைவு படுத்தரிங்களே....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20861248742904997842011-08-19T21:39:10.070+05:302011-08-19T21:39:10.070+05:30கோடையில் ஆக்னி நட்சத்திரமாய் ஒரு கவிதை ...
நன்றி ஐ...கோடையில் ஆக்னி நட்சத்திரமாய் ஒரு கவிதை ...<br />நன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-41221311173295529952011-08-19T20:39:05.261+05:302011-08-19T20:39:05.261+05:30அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ஐயா.அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-75587057703680295122011-08-19T20:37:44.220+05:302011-08-19T20:37:44.220+05:30கவிதையே சுடுகிறதே!கவிதையே சுடுகிறதே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-51951837197904279172011-08-19T20:14:55.608+05:302011-08-19T20:14:55.608+05:30கோடைக்கவிதை கலக்கல் ஐயா!கோடைக்கவிதை கலக்கல் ஐயா!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-67040972994220218642011-08-19T20:13:33.215+05:302011-08-19T20:13:33.215+05:30எனது பகுதியில் இந்தமுறை கடும் கோடை இல்லை சந்தோஷம்....எனது பகுதியில் இந்தமுறை கடும் கோடை இல்லை சந்தோஷம்...ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-58297283126402476452011-08-19T19:47:12.973+05:302011-08-19T19:47:12.973+05:30/சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே .../சேச்சே என்ன வெயி லென <br />செப்பிட வார்தை செவி விழுமே /<br /><br /><br />கோடைகாலத்தை அருமையாய் கவிதையில் தந்தீர்கள்..<br />நல்ல கவிதை ஐயா...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-50491621695228997482011-08-19T19:44:14.021+05:302011-08-19T19:44:14.021+05:30This comment has been removed by the author.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33585201524337852502011-08-19T19:41:43.953+05:302011-08-19T19:41:43.953+05:30ஆடை களட்டும் கோடை பற்றி அழகு கவிதைஆடை களட்டும் கோடை பற்றி அழகு கவிதைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-65306314065984791422011-08-19T19:17:34.971+05:302011-08-19T19:17:34.971+05:30வெயிலின் அருமை மழையில் தெரியும்!
மழையின் அருமை வெய...வெயிலின் அருமை மழையில் தெரியும்!<br />மழையின் அருமை வெயிலில் தெரியும்!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47798262997163765152011-08-19T19:16:03.752+05:302011-08-19T19:16:03.752+05:30கவிதை நன்றாகவுள்ளது புலவரே.
இயற்கையைப் போற்றுவோம்...கவிதை நன்றாகவுள்ளது புலவரே.<br /><br />இயற்கையைப் போற்றுவோம்!<br />இயற்கையைப் போற்றுவோம்!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-82727168806425991562011-08-19T18:37:53.790+05:302011-08-19T18:37:53.790+05:30வணக்கமையா உங்குதான் வெய்யிலை கண்டு பயப்படுகிறார்கள...வணக்கமையா உங்குதான் வெய்யிலை கண்டு பயப்படுகிறார்கள்.. இங்கு கொஞ்சம் வெய்யில் அடித்தால் போச்சு காட்டானைப்போல் கோமணத்துடன் நீர்நிலைகளை நோக்கி ஓடுகிறார்கள் அதுவும் இப்போது கோடைகால விடுமுறை சொல்லவும் வேண்டுமா..!!? <br />அருமையான கவிதையை தந்ததற்கு நன்றி ஐயா... கோடை கவணம் வீட்டில் இருந்து நன்றாக ஓய்வெடுங்களைய்யா..,<br /><br />காட்டான் குழ போட்டான்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-82692012246361433022011-08-19T17:56:56.392+05:302011-08-19T17:56:56.392+05:30கோடை கவிதை அருமை...விரைவில் மழைக் கவிதை தானே..கோடை...கோடை கவிதை அருமை...விரைவில் மழைக் கவிதை தானே..கோடை மழையாய் இருந்தாலும் பரவாயில்லை புலவரே...<br /><br />இன்ட்லி யில் உங்கள் பதிவு பகிரப்பட்டுள்ளதைக்கண்டேன்...அதற்குரிய பட்டையை உங்கள் பக்கத்தில் இணைக்கலாமே...Anonymousnoreply@blogger.com