tag:blogger.com,1999:blog-5460840621633480339.post3753694751352994279..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: இருகை கூப்பி தொழுகின்றேன்-என் இதயத்துள் குமுறி அழுகின்றேன்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91342580775172899272020-09-23T09:32:01.921+05:302020-09-23T09:32:01.921+05:30Nice article, good information and write about mor...Nice article, good information and write about more articles about it.<br />Keep it up <br /><a href="https://blogtamilzha.blogspot.com/" rel="nofollow">blogger tutorial in tamil</a><br /><br /><a href="https://www.biofact.in/" rel="nofollow">quotes in tamil</a>Tamilhttps://www.blogger.com/profile/03000965395384684056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47804533594884475692012-08-26T03:54:40.473+05:302012-08-26T03:54:40.473+05:30பதிவர் சந்திப்பில் தாங்கள் பெற்ற மகிழ்சிச் செய்திய...பதிவர் சந்திப்பில் தாங்கள் பெற்ற மகிழ்சிச் செய்தியை <br />அறிய ஆவலுடன் இந்த அன்பு உள்ளமும் காத்திருக்கின்றது <br />ஐயா .வாழ்த்துக்கள் .அன்பு உள்ளம் https://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-22627312665679094112012-08-25T23:58:41.428+05:302012-08-25T23:58:41.428+05:30எல்லாம் இனிதே நடக்கும் சார்! :-)எல்லாம் இனிதே நடக்கும் சார்! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-50066999850622198772012-08-25T22:18:16.270+05:302012-08-25T22:18:16.270+05:30உங்கள் வயதுக்கு இந்த அளவுக்கு உண்டான முயற்சியில் ஈ...உங்கள் வயதுக்கு இந்த அளவுக்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டதற்கே பாராட்டு சொல்ல வேண்டும். வயது அதிகமாக சகிப்புத்தன்மை அதிகமாகத்தானே இருக்க வேண்டும். விழா சிறக்க வாழ்த்துகள். இந்த விழாவை செந்தில் முதல் பலரும் பல ஆண்டுகள் சொல்லிக் கொண்டுருந்தார்கள். ஆனால் அவர் தற்போது மலேசியாவில் இருக்க உங்களைப் போன்றவர்கள் எடுத்து நடத்துவது எனக்கு ஆச்சரியமே. இது ஒரு விதமான அனுபவம். கைக்காசு, அலைச்சல், தொடர்ச்சியான அலைபேசி உரையாடல் போன்ற அத்தனையும் தாண்டி விழா முடிந்ததும் உங்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சி மனதில் வரும். அதைப்பற்றி அப்போது நெகிழ்வோடு எழுதுவீர்கள், காத்துருக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70166919882103207812012-08-25T20:23:49.141+05:302012-08-25T20:23:49.141+05:30
அன்பின் இனிய மகளே!
...<br /><br /> அன்பின் இனிய மகளே! <br /> நலமா! என்ன காரணமோ, நீண்டநாள் காண<br /> இயலவில்லை! நாளை பதிவர் சந்திப்புக்காண ஏற்பாடுகளை கவனித்து விட்டு<br /> இப்போதுதான் வீடு வந்தேன்.<br /> பிற பின்னர் எழுதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-14300374414459078562012-08-25T19:40:10.398+05:302012-08-25T19:40:10.398+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-45972039597078659872012-08-25T19:38:07.428+05:302012-08-25T19:38:07.428+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அத...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70734894773610865422012-08-25T19:37:01.274+05:302012-08-25T19:37:01.274+05:30இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விள...இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-74388610853312089742012-08-25T15:54:10.379+05:302012-08-25T15:54:10.379+05:30அன்பின் ஐயா,
உங்கள் உடலும் மனமும் என்றும் அமைதியு...அன்பின் ஐயா,<br /><br />உங்கள் உடலும் மனமும் என்றும் அமைதியுடன் மகிழ்வுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்....<br /><br />மனம் சோர்ந்து போக காரணமாக இருப்போரை மனம் கனிந்து மன்னித்துவிட்டால் நம் மனமும் அமைதியாகிவிடும்...<br /><br />சோகத்தில் சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் இதோ உங்கள் மனதை நீங்களே மன்னித்து, கவிதை எழுதி அமைதியாக்கிய இந்த உங்கள் மனப்பக்குவம் எல்லோருக்குமே இருந்துவிட்டால் பிரச்சனை என்ற பெயருக்கே இடமிருக்காது...<br /><br />எல்லாம் நல்லபடி நடக்க இறைவனிடம் என் வேண்டுதல் தொடரும் ஐயா...<br /><br />பதிவர் சந்திப்பு சிறப்புடன் நடக்க அன்பு வாழ்த்துகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77312083897828098242012-08-25T15:10:03.266+05:302012-08-25T15:10:03.266+05:30பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா (TM 24)பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா (TM 24)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70231007003673278752012-08-25T12:39:39.860+05:302012-08-25T12:39:39.860+05:30நாளை சந்திப்போம் நண்பரே...நாளை சந்திப்போம் நண்பரே...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-74970228778866373472012-08-25T12:07:44.036+05:302012-08-25T12:07:44.036+05:30விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்....
நிச்சயம் நன...விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்.... <br /><br />நிச்சயம் நன்றாகவே நடக்கும். கவலைப்படேல்.... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68960391743782063492012-08-25T09:14:10.223+05:302012-08-25T09:14:10.223+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அத...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-50024857793833359032012-08-25T09:12:48.163+05:302012-08-25T09:12:48.163+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன்...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13279504263129356092012-08-25T09:11:32.261+05:302012-08-25T09:11:32.261+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-78361807853668633432012-08-25T09:10:18.802+05:302012-08-25T09:10:18.802+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன்...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-65454588054905389572012-08-25T09:08:36.737+05:302012-08-25T09:08:36.737+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன்...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47278494770028258862012-08-25T09:07:23.174+05:302012-08-25T09:07:23.174+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அத...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20615064994807211632012-08-25T08:06:06.015+05:302012-08-25T08:06:06.015+05:30பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள். பதிவுலகில் எல...பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள். பதிவுலகில் எல்லோரும் சந்திப்பு தொடர்பாக இடுகையிட்டதால் சந்திப்பு பற்றி பலர் அறிந்துள்ளார்கள் இதனால் கூடுதலாக பதிர்வர்கள் வந்து பதிவு சிறக்கும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-75177907019867858892012-08-25T08:02:36.920+05:302012-08-25T08:02:36.920+05:30விழா சிறக்க வாழத்துக்கள்.விழா சிறக்க வாழத்துக்கள்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-53404344540797927222012-08-25T04:49:38.092+05:302012-08-25T04:49:38.092+05:30//நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி
நடப்பது நலமாய்...//நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி<br /> நடப்பது நலமாய் ஆகட்டும்<br />கடந்ததை பேசிட வேண்டாமே-மன<br /> காயத்தை மேலும் தூண்டாமே<br />//<br /><br />மறப்போம் மன்னிப்போம் என்பது தான் நாம் அனைவருக்கும் இப்போது தேவையான ஒன்று !!! <br /><br />தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டதாக எண்ணி, எல்லாம் நன்மைக்கே என்று ஒன்றிணைவோம் !!!<br /><br />மூத்தோர் மனம் வெந்தால் அது இளையோருக்கு நல்லதும் அல்ல, அழகுமல்ல என்பதால் அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்வோமாக !!! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59668594438119376292012-08-25T01:54:53.913+05:302012-08-25T01:54:53.913+05:30ஸலாம் சகோ.புலவர் சா ராமானுசம்,
இரண்டு நாட்களுக்கு ...ஸலாம் சகோ.புலவர் சா ராமானுசம்,<br />இரண்டு நாட்களுக்கு முன்னர் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம் பலருக்கும் உள்ளத்தின் ஓரத்தில் இருந்தது உண்மைதான்..! அப்படி இனி ஏதும் இடர்ப்பாடு ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வூட்டப்பட்ட நிலையில், தற்போது இறைவன் அருளால், அனைத்தும் சரியாக அமைந்து, அனைவரும் பிறர்நலன் பேணி ஒத்துழைத்து, நீங்கள் எதிரபார்த்ததை விட பன்மடங்கு சிறப்பாக, பதிவர் மாநாடு நடக்கப்போகிறது பாருங்கள்..! அதன் ஊக்கமே இக்கவிதை..! நன்றி சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-19194348754950475092012-08-24T22:46:51.129+05:302012-08-24T22:46:51.129+05:30புலவர் இராமாநுசம் அவர்களே, பதிவர் திருவிழா சிறப்பா...புலவர் இராமாநுசம் அவர்களே, பதிவர் திருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்! தங்களைப் போன்ற சான்றோர் இருக்கும் வலைப்பதிவுகளில் சக எழுத்தாளராக நாங்களும் இருக்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை!! தங்கள் பணி சிறக்கட்டும்! நன்றி!<br /><br />எங்களைப் போன்றோர் (வெளிநாட்டில் வசிப்போர்) ஊரில் இருக்கவில்லையே என்று ஏங்கச் செய்து விட்டீர்கள் இந்த பதிவர் திருவிழா மூலம்!!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-45937927901378022952012-08-24T21:15:53.083+05:302012-08-24T21:15:53.083+05:30பதிவர் திருவிழா ஒரு சாதனை நிகழ்வாக அமையும்.
அனைத்...பதிவர் திருவிழா ஒரு சாதனை நிகழ்வாக அமையும்.<br /><br />அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிடும் அளவுக்கு விழா சிறப்பாக நடக்கும் என்பது என் நம்பிக்கை.<br /><br />புலவர் ஐயா மனம் கலங்க வேண்டியதில்லை.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-1217018762781539762012-08-24T21:03:48.206+05:302012-08-24T21:03:48.206+05:30
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
...<br /><br /> இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்<br />அதன் விளைவே இக்கவிதை! நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com