tag:blogger.com,1999:blog-5460840621633480339.post4026896908952707942..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: தேடிக் கொணர்ந்த திரு !Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77624378003348190922014-11-21T13:41:24.807+05:302014-11-21T13:41:24.807+05:30தங்களது துயர வரிகளைப் படித்தவுடன் “பார் மகளே பார் ...தங்களது துயர வரிகளைப் படித்தவுடன் “பார் மகளே பார் பார் மகளே பார்” என்ற திரைப்பட பாடலில் வரும் <br /><br />தந்தை வாழ்வு முடிந்து போனால் <br />தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை<br />தாயின் வாழ்வு மறைந்து போனால் <br />தந்தைக்கென்று யாருமில்லை<br /><br />என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன. பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்து ஆறுதல் கொள்ளுங்கள்.<br />த.ம.10<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-82682526031910870042014-11-21T13:35:23.074+05:302014-11-21T13:35:23.074+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-53938745542088973612014-11-21T06:37:59.353+05:302014-11-21T06:37:59.353+05:30அடிகள் மனதில் பதிந்துவிட்டன. யதார்த்தத்தை மிகவும் ...அடிகள் மனதில் பதிந்துவிட்டன. யதார்த்தத்தை மிகவும் நுட்பமாகக் கூறியுள்ளீர்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44836083792686280902014-11-21T06:30:26.521+05:302014-11-21T06:30:26.521+05:30சிந்திக்க வைக்கும் வெண்பா...சிந்திக்க வைக்கும் வெண்பா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-31702382232479600432014-11-21T02:39:59.131+05:302014-11-21T02:39:59.131+05:30இயற்கையின் விதியை மற்றுமோ விதி என்று
ஆறுதல் பல சொ...இயற்கையின் விதியை மற்றுமோ விதி என்று <br />ஆறுதல் பல சொன்னாலும் --ஈடானா <br />நாட்டம் கொண்டவள் போனபின் <br />கணினியே கன்னியாக காதலாகக் கொண்ட <br />புலவரே!ராமானுஜரே!தமிழன்னைக்கு சேவையே உனக்கு <br />பல்லாண்டு தரும் வாழ்வு.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-38038826019086251672014-11-21T00:03:02.071+05:302014-11-21T00:03:02.071+05:30நாடியதும் உம்நாவில் “ நானிருப்பேன்“ என்றுசொலி
ஓடிவ...நாடியதும் உம்நாவில் “ நானிருப்பேன்“ என்றுசொலி<br />ஓடிவரு ஒண்டமிழாள் உற்றினிக்க - வாடியுதிர்<br />இப்பிறவி போன இழப்பே நினைவதுவோ?<br />எப்பொழுதும் உம்மோ டெழுத்து!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-10732112253735488012014-11-20T22:10:39.465+05:302014-11-20T22:10:39.465+05:30அய்யா.வணக்கம்.!துணையை இழந்து,புண்பட்ட மனங்களுக்கு ...அய்யா.வணக்கம்.!துணையை இழந்து,புண்பட்ட மனங்களுக்கு மருந்தாய் ஒரு வெண்பா! <br />வாருங்கள் 'எண்ணப்பறவை' க்கு Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-15569176769517234552014-11-20T20:14:49.584+05:302014-11-20T20:14:49.584+05:30பெற்ற தாய் தந்தையர் போல் உற்ற துணையும் ஒரு பேறே!
அ...பெற்ற தாய் தந்தையர் போல் உற்ற துணையும் ஒரு பேறே!<br />அவர்களின் பிரிவு கொடுமை!..<br /><br />உணர்வுமிகு வெண்பா ஐயா!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29956686129253940772014-11-20T20:06:55.352+05:302014-11-20T20:06:55.352+05:30tha.ma 7tha.ma 7Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-23010878759434798882014-11-20T20:06:31.331+05:302014-11-20T20:06:31.331+05:30ஆழமான உணர்வுகளை
அழுத்தமாகச் சொல்லிப் போகும் வெண்பா...ஆழமான உணர்வுகளை<br />அழுத்தமாகச் சொல்லிப் போகும் வெண்பா<br />இதனைப் படித்தவர் அனைவரும் நிச்சயம்<br />பிரிவின் அருமை உணர்வர்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-35989291255748462882014-11-20T19:19:34.930+05:302014-11-20T19:19:34.930+05:30அன்பான தம்பதிக்குள் யார் முதலில் காலமானாலும் ,இருப...அன்பான தம்பதிக்குள் யார் முதலில் காலமானாலும் ,இருப்பவர் பாடு கஷ்டம்தான் அய்யா !<br />த ம 6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-34046274540580366002014-11-20T17:14:41.220+05:302014-11-20T17:14:41.220+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-17439724723460242882014-11-20T17:13:45.372+05:302014-11-20T17:13:45.372+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-36541355067633642182014-11-20T17:13:22.847+05:302014-11-20T17:13:22.847+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33863777134041851622014-11-20T17:12:21.143+05:302014-11-20T17:12:21.143+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-35044739845066324672014-11-20T16:55:05.074+05:302014-11-20T16:55:05.074+05:30அருமையான வெண்பா அருமையான வெண்பா கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-75188123455768943872014-11-20T16:45:22.573+05:302014-11-20T16:45:22.573+05:30எவ்வளவு அழகான ஆழமா கருத்தை ஒரு சிறு
வெண்பாவில் புத...எவ்வளவு அழகான ஆழமா கருத்தை ஒரு சிறு<br />வெண்பாவில் புதைத்து விட்டீர்....!<br /><br />சூப்பர் புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-35017866338209829712014-11-20T16:25:03.157+05:302014-11-20T16:25:03.157+05:30வெண்பா இது மனத்தின் புண்பா!அருமை தலைவரே!வெண்பா இது மனத்தின் புண்பா!அருமை தலைவரே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-71609520520321732122014-11-20T15:07:53.564+05:302014-11-20T15:07:53.564+05:30பொருள் பொதிந்த வெண்பா! அருமை! நன்றி!பொருள் பொதிந்த வெண்பா! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-22318544101419454492014-11-20T14:52:20.872+05:302014-11-20T14:52:20.872+05:30சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84786707765032722642014-11-20T11:29:16.875+05:302014-11-20T11:29:16.875+05:30மரணம் என்பது தவிர்க்க முடியாதது... மனைவியின்றி முத...மரணம் என்பது தவிர்க்க முடியாதது... மனைவியின்றி முதுமையில் வாழ்தல் கொடுமையானது என்பது தெரிகிறது.... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com