tag:blogger.com,1999:blog-5460840621633480339.post4994524703735992552..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-26166792467931615682011-07-07T10:49:07.119+05:302011-07-07T10:49:07.119+05:30ஈழ மறவர்களின் பெருமைகளினையும், ஓர் புலவனது உள்ளத்த...ஈழ மறவர்களின் பெருமைகளினையும், ஓர் புலவனது உள்ளத்து உண்ர்வுகளையும் உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கிறது..<br /><br />வெகு விரைவில் புதிய ஒளி பிறக்க வேண்டும் என்பது தான் எல்லோரதும் அவா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-52080907565900463442011-07-05T09:31:00.208+05:302011-07-05T09:31:00.208+05:30Rathi said...
நன்றி சகோதரி நன்றி
...Rathi said...<br /><br /> நன்றி சகோதரி நன்றி<br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-15377679954030991732011-07-05T08:41:00.142+05:302011-07-05T08:41:00.142+05:30ஹேமா said...
சகோதரி
வீர...ஹேமா said... <br /> சகோதரி<br /> வீரம் மிகுந்த ஈழ மண்ணில்<br /> தோன்றிய வீர மங்கை நீங்கள்.ஆகவே வீரம்<br /> மட்டுமல்ல சாரமுள்ள கவிதையே தருவீர்கள்<br /> ஐயமில்லை.<br /> <br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4523428631479634742011-07-05T07:38:48.080+05:302011-07-05T07:38:48.080+05:30சரியான கூற்றுத் தான். கெளதம புத்தர் இருந்திருந்தால...சரியான கூற்றுத் தான். கெளதம புத்தர் இருந்திருந்தால் இன்று சிங்கள பெளத்த ஆட்சி அவலட்சணம் குறித்து தற்கொலை செய்திருப்பார்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-34236846121737594032011-07-05T06:29:54.763+05:302011-07-05T06:29:54.763+05:30கோபாலகிருஷ்ணன் said
நன்றி ஐயா நன்றி
...கோபாலகிருஷ்ணன் said<br /> <br /> நன்றி ஐயா நன்றி<br /> <br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-2254112138004183192011-07-05T02:31:28.274+05:302011-07-05T02:31:28.274+05:30இதே பொருள்பட நானும் ஒரு கவிதை சமைத்திருக்கிறேன் ஐய...இதே பொருள்பட நானும் ஒரு கவிதை சமைத்திருக்கிறேன் ஐயா.அடுத்த வாரமளவில் பதிவில் இடுகிறேன்.உங்கள் கவிதை வரிகளின் வீரம் இருக்குமா தெரியாது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-28833944195161716942011-07-04T21:33:19.981+05:302011-07-04T21:33:19.981+05:30//இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும் எதிர...//இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும் எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை//<br /><br />//சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என<br /> சொலகின்ற புலவனது சாபம் இதுவே//<br /><br />அருமை அருமை அனைத்து வரிகளும் எழுச்சியுடன் வந்து விழுந்துள்ளன.<br /><br />புலவரின் சாபம் பலிக்கத்தான் போகிறது.<br /><br />நல்லதொரு பதிவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20350995028500842092011-07-04T18:59:23.216+05:302011-07-04T18:59:23.216+05:30இராஜராஜேஸ்வரி said...
நன்றி சகோதரி
...இராஜராஜேஸ்வரி said... <br /> <br /> நன்றி சகோதரி<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-53144752979430703752011-07-04T18:55:55.135+05:302011-07-04T18:55:55.135+05:30கவி அழகன் said...
நன்றி கவி அழக
இராமாநுசம...கவி அழகன் said... <br /><br /> நன்றி கவி அழக<br /><br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-6747362142547052652011-07-04T18:35:59.519+05:302011-07-04T18:35:59.519+05:30இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
...இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்<br /> எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை//<br /><br /> மனதை உருக்கும் வரிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-51588577517749971702011-07-04T18:06:00.465+05:302011-07-04T18:06:00.465+05:30தமிழ் வீரம் முரசு கொட்டும் கவிதை ஐயா
ஒரு நாள் எல்...தமிழ் வீரம் முரசு கொட்டும் கவிதை ஐயா <br />ஒரு நாள் எல்லாம் அடங்கும்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-65875638015134607252011-07-04T17:39:50.299+05:302011-07-04T17:39:50.299+05:30ராஜகோபாலன் said
நன்றி சகோ
...ராஜகோபாலன் said<br /><br /> நன்றி சகோ<br /> நன்றி<br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49304585973737543262011-07-04T17:27:03.998+05:302011-07-04T17:27:03.998+05:30அத்தனையும்
இரத்தின வரிகள் ஐயா
நின் தீந்தமிழே
அவனைக...அத்தனையும்<br />இரத்தின வரிகள் ஐயா<br />நின் தீந்தமிழே<br />அவனைக் கொல்லும்<br />அவன் குலம் அழிக்கும்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com