tag:blogger.com,1999:blog-5460840621633480339.post6087108831342361822..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: ஈழ வளமையை மீண்டும் தருவாயாAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70753874155995502362011-07-03T11:13:05.809+05:302011-07-03T11:13:05.809+05:30நெஞ்சில் வருத்தம் பாவில் விருத்தம்
எஞ்சிய நி...நெஞ்சில் வருத்தம் பாவில் விருத்தம்<br /> எஞ்சிய நிலையை எழுதினீர் பொருத்தம்<br /> அஞ்சியே மனமும் ஆண்டவன் திருவடி<br /> ஆதர வென்றே தாங்கினேன் என்முடி<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84676515685728891872011-07-03T09:56:12.554+05:302011-07-03T09:56:12.554+05:30வணக்கம் ஐயா, இழந்து போன எம் வளமான வாழ்வு,
மீண்டும்...வணக்கம் ஐயா, இழந்து போன எம் வளமான வாழ்வு,<br />மீண்டும் புதுப் பொலிவுடன் கிடைக்க வேண்டுமென விருத்தத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்துள்ளீர்கள்.<br /><br />நம்பிக்கையோடு காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் அறிகிலேன் யான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-56920745549964664032011-07-02T21:45:05.323+05:302011-07-02T21:45:05.323+05:30நன்றி
செந்தில்குமார் அவர்களே
...நன்றி <br /> செந்தில்குமார் அவர்களே<br /> <br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-16221177617202059502011-07-02T21:21:55.824+05:302011-07-02T21:21:55.824+05:30நல்லதொரு கவிதைநல்லதொரு கவிதைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73592519184328137202011-07-02T17:41:12.761+05:302011-07-02T17:41:12.761+05:30நன்றி ஹேமா அவர்களே
நேற்று நண்பர் ஒருவர்...நன்றி ஹேமா அவர்களே<br /> நேற்று நண்பர் ஒருவர் வந்தார் அவரும் <br /> சேனல் நான்கினைப் பார்க்க விரும்ப<br /> போட்டுக்காட்டினேன்<br /> பாதியிலேயே, பார்க்க இயலாமல்<br /> நிறுத்தச் சொல்லி, கண்கலங்கி ஆண்டவன்<br /> தான் காப்பாற்ற வேண்டு மென்றார்<br /> <br /> கண்கலங்கிய நானும் இக் கவிதையை<br /> எழுதினேன் நம்பிக்கை தளரும் போது<br /> மனம் இறைவனைத் தானே வேண்டு<br /> கிறது <br /><br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-87763577912178015072011-07-02T15:22:25.928+05:302011-07-02T15:22:25.928+05:30நம்பிக்கைதான் வாழ்வாகிறது ஐயா.அழுத்தம் கொடுக்கக் க...நம்பிக்கைதான் வாழ்வாகிறது ஐயா.அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அதே அழுத்தத்தில் இன்னொரு தலைவன் உருவாகமலா போகப்போகிறான்.ஆனால் காலம் எடுக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-8398050989235238132011-07-02T13:21:37.036+05:302011-07-02T13:21:37.036+05:30நன்றி சகே
உங்கைப்போன்ற அன்பு நெஞ்சங்...நன்றி சகே<br /> உங்கைப்போன்ற அன்பு நெஞ்சங்களின்<br /><br />பின்னூட்டங்களே என்னை வழி நடத்தி வருகின்றன<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59951059339241765512011-07-02T13:08:58.612+05:302011-07-02T13:08:58.612+05:30மனதில் வடுக்களாக உள்ள சோகங்களை
உங்களின் செந்தமிழா...மனதில் வடுக்களாக உள்ள சோகங்களை <br />உங்களின் செந்தமிழால் <br />வார்த்தைகளாக செதுக்கிய விதம்<br />கம்பீரம் ஐயாA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70035524715727213652011-07-02T12:37:16.035+05:302011-07-02T12:37:16.035+05:30நன்றி
வேடந்தாங்கல் அவர்களே
...நன்றி <br /> வேடந்தாங்கல் அவர்களே<br /> நன்றி<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-64531591634138453862011-07-02T12:08:27.705+05:302011-07-02T12:08:27.705+05:30அசத்தலான கவிதைக்கு நன்றி தோழரே..அசத்தலான கவிதைக்கு நன்றி தோழரே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-54871633228828184382011-07-02T08:47:08.080+05:302011-07-02T08:47:08.080+05:30நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே
இராமாநுசம்...நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே<br /><br /> இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73417323010418213782011-07-02T07:58:49.635+05:302011-07-02T07:58:49.635+05:30வருவாய் இறைவா வருவாயா-ஈழ
வளமையை மீ...வருவாய் இறைவா வருவாயா-ஈழ<br /> வளமையை மீண்டும் தருவாயா//<br /><br />வளம் பெற் வாழ்த்தும் கவிக்கு வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-17733528798955302472011-07-02T07:47:32.163+05:302011-07-02T07:47:32.163+05:30ஜப்பான் போல மீண்டும் உயிர்த்தெழ பிரார்த்திப்போம்.ஜப்பான் போல மீண்டும் உயிர்த்தெழ பிரார்த்திப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com