tag:blogger.com,1999:blog-5460840621633480339.post6091329270202025214..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: எங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது என்மதியே!Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-15763497552773556782017-12-08T07:26:18.977+05:302017-12-08T07:26:18.977+05:30உண்மை நிலை ஐயா
தம +1உண்மை நிலை ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70134360667842602132017-12-07T15:50:57.025+05:302017-12-07T15:50:57.025+05:30வெறும் புலம்பலே கவிதையா? ஒரு முடிவு சொல்லவேண்டாமா...வெறும் புலம்பலே கவிதையா? ஒரு முடிவு சொல்லவேண்டாமா? முடிவு எனக்குத்தெரியாது என்று சொல்லலாம். ஆனால் நம்பிக்கை தரும் சொல்லாவது இருக்கக்கூடாதா?<br /><br />இறைவன் எல்லாருக்கும் கொஞ்சமாவது அறிவைத்தந்தே படைத்திருக்கிறான். அதை common sense or native intelligence. அதை ஒழுங்காகப் பயன்படுத்தினால் நிம்மதியை நாம் தேடவேண்டியதும். அது வந்து குடியிருக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் தேவையில்லை. அது வந்தாலென்னெ போனாலென்ன? நமக்கு நாமே இராஜா என்று வாழமுடியும். ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திக்க பழகிக்கொள்ளவேண்டும். சிந்தனை நிறைந்து அதை நன்கு பயன்படுத்தி வாழ்ந்தால் நன்று. நிம்மதி எப்போதுமே இருந்தும் தொலைக்ககூடாது என்பார் ஷா. (Satisfaction is death!) இருந்தால் என்னவாகும்? சோத்தால் அடித்த பிண்டமாவான் !!PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-9835296185721006162017-12-07T12:58:10.370+05:302017-12-07T12:58:10.370+05:30அமைதியில்லா என் மனமே - என்று பாடத் தோன்றுகிறது.அமைதியில்லா என் மனமே - என்று பாடத் தோன்றுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-64846368380140313632017-12-06T21:45:16.629+05:302017-12-06T21:45:16.629+05:30எதை செய்து கொண்டிருந்தாலும் மனதின் ஓரத்தில் தோன்று...எதை செய்து கொண்டிருந்தாலும் மனதின் ஓரத்தில் தோன்றும் வார்த்தையாகி போனது இன்று அருமையாக வடித்து இருக்கிறீர்கள் ஐயா பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70045589744990522722017-12-05T19:22:12.105+05:302017-12-05T19:22:12.105+05:30நிம்மதி என்பது மாந்தரின் மனதைப் பொறுத்தது. உழவர் ...நிம்மதி என்பது மாந்தரின் மனதைப் பொறுத்தது. உழவர் வாழ்வின் நிம்மதியின்மை வேறு ரகம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-79760355875670204692017-12-05T19:15:11.240+05:302017-12-05T19:15:11.240+05:30நல்ல கவிதை. பலரும் நிம்மதி நாடியே இருக்கிறோம் ஆனால...நல்ல கவிதை. பலரும் நிம்மதி நாடியே இருக்கிறோம் ஆனாலும் இருக்கும் இடம் தான் புலப்படவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84091275094607323412017-12-05T18:03:43.390+05:302017-12-05T18:03:43.390+05:30த.ம.3த.ம.3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29501041373641365272017-12-05T17:53:03.650+05:302017-12-05T17:53:03.650+05:30ஐயா வணக்கம் கடவுளோடு நான் உரையாடியதைப் பதிவில் எ...ஐயா வணக்கம் கடவுளோடு நான் உரையாடியதைப் பதிவில் எழுதுஇ இருந்தேன் அதை வாசிக்க அழைக்கிறேன் <br />http://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_16.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91799497101106530762017-12-05T16:47:50.254+05:302017-12-05T16:47:50.254+05:30அழகிய கவிதை...
நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்..
இன...அழகிய கவிதை...<br /><br />நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்..<br />இன்பமும் துன்பமும் உங்கள் சொயிஸ்..<br /><br />அதனால கடந்ததை எண்ணிடவும் கூடாது.. எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படவும் கூடாது.. இன்றை நினைத்து மகிழ்ந்திருப்போம்ம்.. தமிழ்மணம் டச்சுப் பண்ணிட்டேன்ன்ன்ன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59939494404081101132017-12-05T14:37:43.396+05:302017-12-05T14:37:43.396+05:30தாளம் போட்டுச் சொல்லிப் பார்ப்பது வழக்கம். அப்படி ...தாளம் போட்டுச் சொல்லிப் பார்ப்பது வழக்கம். அப்படி எழுந்ததுதான்...ஐயா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-63421474992045856282017-12-05T14:35:47.857+05:302017-12-05T14:35:47.857+05:30நன்றாக இருக்கிறது ஐயா..ஆனால் நாம் நேர்மறை எண்ணங்கள...நன்றாக இருக்கிறது ஐயா..ஆனால் நாம் நேர்மறை எண்ணங்களை விதைத்துக் கொண்டால் நிம்மதி தொலையாமல் இருக்கமல்லவா?! ஒரு சில விஷயங்களை நாமேதான் இழுத்துவிட்டுக் கொண்டு நிம்மதியைத் தொலைக்கின்றோமோ!?<br /><br />முதல் வரி உனையே என்பதற்குப் பதில் உனை என்று வந்தால் இன்னும் பொருந்தி வருமோ.../உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்<br /> உன்னைக் காணா தழுவான்தான்/இதுவும் கொஞ்சம் இடிக்கிறதோ...ஐயா எனக்குக் கவிப்புலமை கிடையாது. ஆனால் வாயால் சொல்லிப் பார்க்கும் போது தோன்றியது...தவறு இருந்தால் மன்னிக்கவும்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-85076538563072002382017-12-05T13:23:12.031+05:302017-12-05T13:23:12.031+05:30அருமை ஐயா இன்று பலபேரின் வாழ்வும் இதேநிலைதான்.
எண...அருமை ஐயா இன்று பலபேரின் வாழ்வும் இதேநிலைதான்.<br /><br />எண்ணங்களின் தொடக்கமே தவறாக இருக்கிறது முடிவும் அதேநிலைப்பாடு.<br /><br />த.ம.பிறகுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com