tag:blogger.com,1999:blog-5460840621633480339.post6240008448747399749..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: சேனல் நான்கைக் கண்டேனேAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-69456874721506726072011-06-17T18:17:09.548+05:302011-06-17T18:17:09.548+05:30உங்கள் குமுறல் தமிழ் ”மரபில்” வந்தது..
வாசிக்கும் ...உங்கள் குமுறல் தமிழ் ”மரபில்” வந்தது..<br />வாசிக்கும் போது இதயம் நொந்தது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-7366984924353624942011-06-17T06:55:41.650+05:302011-06-17T06:55:41.650+05:30இக் கவிதை பற்றி நிறைய வார்த்தைகளைப் பகிர முடியும்....இக் கவிதை பற்றி நிறைய வார்த்தைகளைப் பகிர முடியும். <br />அயல் நாட்டில் இருந்தாலும் உங்களின் நினைவுகளும், உணர்வுகளும் எங்கள் மீது ஒன்றித்துப் போயுள்ளது என்பதற்குச் சான்றாக இக் கவிதையும் அமைந்துள்ளது.<br /><br />சனல் 4 இனைப் பார்த்தே உங்களது உணர்வுகள் இப்படிக் கொந்தளிக்கிறது என்றால்,<br />இவற்றையெல்லாம் கண் முன்னே பார்த்து, சுய நலத்தோடு என் உயிரைக் காக்கும் நோக்குடன், ஆயுத முனைக்கு மண்டியிட்டு, கரம் கூப்பிக் கெஞ்சிய நாமெல்லாம் மனிதர்களே இல்லை ஐயா. <br /><br />தலை தாழ்த்துகிறேன் உங்களின் உணர்வுகளுக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84475981751212737582011-06-17T06:50:29.533+05:302011-06-17T06:50:29.533+05:30வடமலை வாழும் கோவிந்தா-நான்
வடித்த கண்ணீர் பாவிந...வடமலை வாழும் கோவிந்தா-நான்<br /> வடித்த கண்ணீர் பாவிந்தா//<br /><br />பா இந்தா;- இதோ என் பா,<br />பாவிந்தா. பாவினிலே விந்தை புரிபவன்/ தேர்ந்த பாவலன்.<br />அடடா, ஐயா சிலேடையெல்லாம் புகுத்தியிருக்கிறாரே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83046689754401038772011-06-17T06:47:14.776+05:302011-06-17T06:47:14.776+05:30ஐயா, மன்னிக்க வேண்டும், வேலைப் பளு காரணமாக உரிய நே...ஐயா, மன்னிக்க வேண்டும், வேலைப் பளு காரணமாக உரிய நேரத்திற்கு உங்கள் வலைக்கு வர இயலவில்லை. நேற்றும் கூட பதிவினை எழுதி விட்டு கடமையில் கண்ணாகி விட்டேன், <br /><br />அதனால் தான் நேற்று மாலையே வர முடியவில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-56951345263583473302011-06-16T21:26:31.832+05:302011-06-16T21:26:31.832+05:30anaiththum atputham ...........
nallaayirukku sir....anaiththum atputham ...........<br />nallaayirukku sir...<br />manathil varuththamaay irukku...<br />aththanaiyum valikal niraintha kavithai...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91846334683970505762011-06-16T17:36:42.615+05:302011-06-16T17:36:42.615+05:30இயன்றால் இந்த தளம் சென்று படிக்கவும்...
நன்றி
ht...இயன்றால் இந்த தளம் சென்று படிக்கவும்...<br />நன்றி <br /><br />http://maruthupaandi.blogspot.com/2011/06/blog-post_15.htmlKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59605313025218409622011-06-16T17:34:21.288+05:302011-06-16T17:34:21.288+05:30அந்த காட்சியை பார்க்க மனம் வரவில்லை எனக்கு...கொடும...அந்த காட்சியை பார்க்க மனம் வரவில்லை எனக்கு...கொடுமையாக இருக்கும் அதில் சந்தேகம் இல்லை...திரையில் பார்க்கவே மனம் அஞ்சி நடுக்குகிறேன்...<br /><br />இங்கே உங்கள் கவிதை படித்ததும் நிகழ்ந்தவை மனக்கண்முன் தோன்றி வதைக்கிறதே !<br /><br />கொடுமையை செயல் படுத்திய கயவர்களுக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறதா ? <br /><br />கேள்விகள் ஆயிரம் பதில்கள் எவ்விடம் ??Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68805871575419430862011-06-16T16:42:02.509+05:302011-06-16T16:42:02.509+05:30வலித்த நெஞ்சத்தினின்று வார்த்தைகள் வர மறுக்கின்றன!...வலித்த நெஞ்சத்தினின்று வார்த்தைகள் வர மறுக்கின்றன!கட்டுப் பாடற்றுக் கண்ணீர் மட்டுமே வருகிறது.<br /> ஃபிஜித்தீவில் பெண்கள் பற்றிப் பாரதி எழுதினான் -<br />“நெஞ்சங்குமுறுகிறார்-கற்பு<br /> நீங்கிடச் செய்யும் கொடுமையிலே யந்தப்<br /> பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப்<br /> பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு<br /> தஞ்சமுமில்லாதே-அவர்<br /> சாகும் வழக்கத்தை---’<br /><br />இன்றிருந்தால் பாரதியின் கோபம் அறம் பாடியே அழித்திருக்கும் வெறியர்களை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-65031763185617994522011-06-16T15:16:06.074+05:302011-06-16T15:16:06.074+05:30நெஞ்சை குத்தி கிழிக்கும் வார்த்தைகளில்
தமிழ படு...நெஞ்சை குத்தி கிழிக்கும் வார்த்தைகளில் <br />தமிழ படும் பாட்டை<br />பகிர்ந்த விதம்<br />மனதை கவலையாய்<br />ஆட்கொண்டதுA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com