tag:blogger.com,1999:blog-5460840621633480339.post6368832370459802238..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: இனிய உறவுகளே! வணக்கம்!Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-22557111253055328762014-03-04T13:57:37.198+05:302014-03-04T13:57:37.198+05:30நிச்சயம் செய்வோம் ஐயா.நிச்சயம் செய்வோம் ஐயா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-24329694058051368702014-03-04T06:30:52.060+05:302014-03-04T06:30:52.060+05:30என் ஆதரவு உண்டு ஐயா... என் ஆதரவு உண்டு ஐயா... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29025224207979427882014-03-04T06:16:33.957+05:302014-03-04T06:16:33.957+05:30ஆதரவு உண்டு ஐயா
த.ம.9ஆதரவு உண்டு ஐயா<br />த.ம.9கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-40059349236343706272014-03-04T05:15:30.231+05:302014-03-04T05:15:30.231+05:30எங்கெல்லாம் நீதி தலையை நீட்டுகிறதோ
அங்கெல்லாம் உண்...எங்கெல்லாம் நீதி தலையை நீட்டுகிறதோ<br />அங்கெல்லாம் உண்மை அரங்கேறியதே<br />அதற்குத் தடை தான் தீர்வா?Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-62857980813347624802014-03-03T23:39:38.360+05:302014-03-03T23:39:38.360+05:30நல்ல இடுகை!
என் தமிழ்மணம் +1
ஜனநாயக நாட்டில் ஊடக ...நல்ல இடுகை!<br />என் தமிழ்மணம் +1<br /><br />ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது தவறு என்று சண்டை போடலாம்; இப்படி செய்வது தவறு என்று குரல் கொடுக்கலாம்; கொடுக்கமுடியும்!<br /><br />ஆனால், நீங்கள் இருபதோ இந்தியாவில்!<br /> எப்படி இதை இந்தியாவில் எதிர்க்க முடியும்?<br />எல்லோருக்கும் குடும்பம் குழந்தைகள் குட்டி இருக்கும் போது அடங்கிப் போவது தான் அறிவுடைய செயல்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-24395885535381164212014-03-03T21:35:09.293+05:302014-03-03T21:35:09.293+05:30ஆதரவு என்றும் உண்டு ஐயா...ஆதரவு என்றும் உண்டு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44031846406878182022014-03-03T17:32:11.542+05:302014-03-03T17:32:11.542+05:30இந்தக் கூட்டு முயற்சியானது வெற்றி பெற வேண்டும் ஐயா...இந்தக் கூட்டு முயற்சியானது வெற்றி பெற வேண்டும் ஐயா .<br />கருத்துச் சுதந்திரம் நிலைத்து நிற்க வேண்டும் எனில் தாங்கள் <br />எடுத்துக்கொண்ட முயற்சியானது போற்றுதற் குரியது ! அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-52361085635468030042014-03-03T17:20:44.981+05:302014-03-03T17:20:44.981+05:30எந்த ஒரு இணைய தளத்தையும் முடக்குவது ஊடக சுதந்திரத்...எந்த ஒரு இணைய தளத்தையும் முடக்குவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல்! அறவழியில் ஒன்றினைந்து செயல்படுவோம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-88503453182350080212014-03-03T17:08:32.574+05:302014-03-03T17:08:32.574+05:30சவுக்கு இணையத்தளத்தை முடக்குவது கருத்துச்சுதந்திரத...சவுக்கு இணையத்தளத்தை முடக்குவது கருத்துச்சுதந்திரத்தை மறுக்கும் செயல்.S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-17471426374486710262014-03-03T15:59:28.480+05:302014-03-03T15:59:28.480+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-67523679095806112052014-03-03T14:35:58.689+05:302014-03-03T14:35:58.689+05:30http://www.krpsenthil.blogspot.in/2014/03/blog-pos...http://www.krpsenthil.blogspot.in/2014/03/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73385761870768301722014-03-03T14:06:43.804+05:302014-03-03T14:06:43.804+05:30நீதித் துறைக்கு ஏன் அச்சம்
அங்கேயும் ஊழல் மலிந்து ...நீதித் துறைக்கு ஏன் அச்சம்<br />அங்கேயும் ஊழல் மலிந்து விட்டது<br />அச்சம் அங்கும் வந்து விட்டது<br />அதனால்தான் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்<br /><br />நல்லதுக்கு அதிகாரம் என்றால் நானிலமே வாழ்த்தும்<br />புழுத்து நாறும் ஊழலை இதுபோன்ற தடைகள் ஒன்றும் செய்ய இயலாது,<br /><br />அந்நாற்றம் இதுபோன்ற சட்டங்களால் மேலும் பலபேருக்கு சென்றடையும்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-26241408543464950072014-03-03T11:15:54.866+05:302014-03-03T11:15:54.866+05:30அவசியம் கண்டிக்கவேண்டும் ,பதிவர்கள் சார்பில் தமிழக...அவசியம் கண்டிக்கவேண்டும் ,பதிவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பினால் கூட நல்லது என்றே படுகிறது ஐயா!<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29626147201431189102014-03-03T10:39:30.865+05:302014-03-03T10:39:30.865+05:30ஆம்! அனைவரும் இணைந்து குரல் கொடுத்து அறவழியில்தான்...ஆம்! அனைவரும் இணைந்து குரல் கொடுத்து அறவழியில்தான் போராட வேண்டும்! அவசியம் செய்கிறோம் ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com