tag:blogger.com,1999:blog-5460840621633480339.post6411596878795966279..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: வருகின்றான் வருகின்றான் கொலைகாரப் பாவி !Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-63669677000173879282013-02-06T18:50:22.569+05:302013-02-06T18:50:22.569+05:30நாங்கள் ஏழு கோடி மக்களும் நாய்களோ பன்றிச்சேய்களோ!அ...நாங்கள் ஏழு கோடி மக்களும் நாய்களோ பன்றிச்சேய்களோ!அழுது கொண்டிருப்பமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-12709548308367489052013-02-06T17:38:59.843+05:302013-02-06T17:38:59.843+05:30அருமையான கவிதை! ஒவ்வொரு வரியும் சிறப்பு! நன்றி!அருமையான கவிதை! ஒவ்வொரு வரியும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-41467842476879100742013-02-06T12:46:28.830+05:302013-02-06T12:46:28.830+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-26404581178900349892013-02-06T12:45:52.924+05:302013-02-06T12:45:52.924+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-10951585375361492842013-02-06T12:45:13.194+05:302013-02-06T12:45:13.194+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-45996149167453438922013-02-06T12:41:47.556+05:302013-02-06T12:41:47.556+05:30இரக்கமே இல்லாதும் எம்மவர் தம்மை –அன்று
இ...இரக்கமே இல்லாதும் எம்மவர் தம்மை –அன்று<br /> இரத்தமே ஆறாக ஓடியே செம்மை<br />நிறத்தையே ஈழமே பெற்றிடக் கொன்றான் –நஞ்சு<br /> நிரம்பிய குண்டினைப் போட்டுமே வென்றான்<br />அரக்கனே! அவன்தான்! மனிதனே இல்லை –செய்த<br /> அழிவுக்கு இனியேனும் வாரதோ எல்லை<br />மறக்கவோ இயலாத மாபாவி அவனே –யாரும்<br /> மன்னிக்க இயலாத கொடும்பாவி இவனே!<br /><br />ஒவ்வொரு வரிகளிலும் பொங்கிடும் தங்கள் மனக் குமுறல் <br />எம் தேசத்தின் மேலுள்ள தீராத பற்றையும் அன்பையும் வெளிக்காட்டி <br />நிக்கும் விதம் உங்களை எங்கள் மனக் கண்களால்த் தொழ வைத்துச் <br />செல்கிறது ஐயா ! அருமையான கவிதை வரிகளால் தெளிவுபட நீங்கள் <br />கேட்ட வரம் நிட்சயம் நிறைவேற வேண்டும் என்பதே எம் பிரார்த்தனையும் <br />ஆகும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-16515421548611861002013-02-06T11:34:43.431+05:302013-02-06T11:34:43.431+05:30சரியாக சொன்னீங்க ஐயா.சரியாக சொன்னீங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-87635320410349567162013-02-06T08:37:29.608+05:302013-02-06T08:37:29.608+05:30// திருவன்ன திருப்பதி வேங்கட நீயே –அவன்
...// திருவன்ன திருப்பதி வேங்கட நீயே –அவன்<br /> திரும்பியே சென்றிடச் செய்திடு வாயே//<br /><br />மலைதன்னில் உறைகின்ற மாலவனைப் போலே<br /> மனம்நொந்த பகவானும் வேறொருவன் இல்லை<br />கொலைகொள்ளை பலசெய்வோர் கும்பிடுவார் சென்றே<br /> கோவிந்தன் அருளிவர்க்குக் கிட்டுவதும் இல்லை<br /><br />அருமையான கவிதை ஐயா! <br />settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77574057772736015702013-02-06T07:29:12.840+05:302013-02-06T07:29:12.840+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-57759968448906822692013-02-06T07:28:41.621+05:302013-02-06T07:28:41.621+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44242861023524875722013-02-06T07:13:55.412+05:302013-02-06T07:13:55.412+05:30அனைவரும் ஒன்று சேர்ந்து அவனின் வருகையை தடுக்க வேண்...அனைவரும் ஒன்று சேர்ந்து அவனின் வருகையை தடுக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-50109806864933291372013-02-06T06:19:59.568+05:302013-02-06T06:19:59.568+05:30நன்றாகச் சொன்னீர்கள்... ஏழரைச் சனியல்ல... எழுபதரை...நன்றாகச் சொன்னீர்கள்... ஏழரைச் சனியல்ல... எழுபதரைச் சனி! உணர்வுள்ள தமிழர் அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கும் தீவிரவத்திலேயே அவன் ஓடிவிட வேண்டும் ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-3278035100901148752013-02-06T06:06:44.358+05:302013-02-06T06:06:44.358+05:30திருவன்ன திருப்பதி வேங்கட நீயே –அவன்
திர...திருவன்ன திருப்பதி வேங்கட நீயே –அவன்<br /> திரும்பியே சென்றிடச் செய்திடு வாயே//<br />அந்த வேங்கடவன் தடுத்திட வேண்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com