tag:blogger.com,1999:blog-5460840621633480339.post7251271342664166686..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: நாணாதோ நம்நாடும் நன்றுAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-17918137564273642992014-11-14T23:19:51.812+05:302014-11-14T23:19:51.812+05:30"இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான..."இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான்<br />திட்டமென்ன ஆள்வோரே எண்ணுங்கள்" என<br />நன்றாக உரைத்தீர்...<br />சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-7130505936609989022014-11-14T08:05:22.826+05:302014-11-14T08:05:22.826+05:30 மிக்க நன்றி! மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-31746607539448702942014-11-14T08:04:53.692+05:302014-11-14T08:04:53.692+05:30 வருகைக்கு மிக்க நன்றி! வருகைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-48617263492153803012014-11-14T08:04:33.497+05:302014-11-14T08:04:33.497+05:30வருகைக்கு மிக்க நன்றி!வருகைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4562493984566249392014-11-14T08:04:09.647+05:302014-11-14T08:04:09.647+05:30வருகைக்கு மிக்க நன்றி!வருகைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-63955399799276010502014-11-14T08:03:28.126+05:302014-11-14T08:03:28.126+05:30வருகைக்கு மிக்க நன்றி!வருகைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-63113952835199980052014-11-14T08:01:48.134+05:302014-11-14T08:01:48.134+05:30வருகைக்கு மிக்க நன்றி!வருகைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59789622726481447622014-11-14T07:26:15.944+05:302014-11-14T07:26:15.944+05:30தம 3தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44572816705796837282014-11-14T07:26:04.462+05:302014-11-14T07:26:04.462+05:30அருமை ஐயா
அருமை ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-78048131131695846302014-11-13T22:02:35.236+05:302014-11-13T22:02:35.236+05:30வெண்பாவும் கருத்தும் தங்கள் பட்டறிவைப் பறைசாற்றுவன...வெண்பாவும் கருத்தும் தங்கள் பட்டறிவைப் பறைசாற்றுவனவாக உள்ளன.<br />கவிதை என்ற இதழைத் தெசிணி என்பார் நடத்திக் கொண்டிருந்தார்.<br />மரபுக் கவிதைகளுக்கெனவே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ் அது.<br />1996 அலலது 1997 வாக்கில் தன் இறுதி மூச்சை விட்டது.<br />மிகப் பல சிரமங்களுக்கிடையே அவ்விதழை எப்படியும் நிறுத்தாது நடத்த வேண்டும் என்று முயன்ற அப்பெருமகனாரை தமிழகம் கைகழுவிவிட்டது.<br />இதை எல்லாம் இங்குச் சொல்லுவதன் காரணம் அவ்விதழின் தலைப்புக் கவிதைகள் எல்லாமே நாட்டுநடப்பை உலகப் போக்கை அப்பொழுதைய வரலாற்றைப் பதிவு செய்து அதைக் கவிஞனின் பார்வையில் விளக்குவதாக அமைத்திருப்பார்.<br />அது எனது மாணவப் பருவம்.<br />அதன் கடைசிச் சில இதழ்களின் நான் அப்பொழுது எழுதிய மரபுக்கவிதைகள் வெளிவந்தன.<br />இறுதி இதழில் நானெழுதிய வரிகள் சி ல நினைவுள்ளன,<br /><br />“நல்லார் பலரை நசுக்கி அழித்தபின்<br />எல்லாப் புகழ்தரும் ஏழைத் தமிழகம்“<br /><br />தங்களின் நடப்புச் சித்தரிப்பு மரபுப்படைப்புகளைக் காணும் போது அக்கவிதை இதழும் நான் கண்டிராத தெசிணியாரின் திருமுகமும் நினைவில் வந்து போகின்றன.<br />தங்களைத் தொடர்கிறேன்.<br />நன்றி.<br />த ம 2ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84338130754950837622014-11-13T18:14:43.798+05:302014-11-13T18:14:43.798+05:30வெண்பாக்கள் நன்பாக்களாய் இருக்கிறது அய்யாவெண்பாக்கள் நன்பாக்களாய் இருக்கிறது அய்யாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20598226916745252242014-11-13T18:11:23.945+05:302014-11-13T18:11:23.945+05:30முத்திரைக் கவிதை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தே...முத்திரைக் கவிதை<br />மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-81657758780188315662014-11-13T17:31:49.979+05:302014-11-13T17:31:49.979+05:30வந்தனை அய்யா! வயலில் உழைப்பாரை
நிந்தனை செய்வார் நி...வந்தனை அய்யா! வயலில் உழைப்பாரை<br />நிந்தனை செய்வார் நிலைக்கின்றார் – இந்தியாவில்<br />புற்களையே நெல்லெனப் பொங்குகிறோம், சொல்கிறதே<br />தற்கொலைச் செய்திகளைத் தாள்?<br /><br />அய்யா வெகுநாளாய் ஆர்த்தெழுதும் பாவகைநீர்<br />தொய்வின்றி யாப்பதில்நான் தோய்ந்துள்ளேன் – மெய்யாக<br />நண்பர் விஜூவாரின் நல்விளக்கம் கண்டுரைக்க <br />அன்போடு தந்தேன் அழைப்பு<br /><br />இணைப்புக்குச் செல்ல –<br />திருச்சி திரு. ஜோசப் விஜூ அவர்களின் வெண்பாப் பயிற்சிப் பக்கம்- http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html <br />http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html<br /> <br />அதனைத் தொடர்ந்து கவிதைபற்றிய எனது இணைப்புகள் –<br />http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_4.html<br /> http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_52.html நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47398933157005651102014-11-13T14:53:13.281+05:302014-11-13T14:53:13.281+05:30சிறப்பான வெண்பாக்கள்! அருமையான கருத்து! நன்றி!சிறப்பான வெண்பாக்கள்! அருமையான கருத்து! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com