tag:blogger.com,1999:blog-5460840621633480339.post7446234439736817542..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-35878614091329398862014-04-15T09:14:02.913+05:302014-04-15T09:14:02.913+05:30நல்ல கவிதை. அவர்களுக்குத் தேவையெல்லாம் பதவியும், ...நல்ல கவிதை. அவர்களுக்குத் தேவையெல்லாம் பதவியும், பணமும் தானே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-75506598154658822522014-04-13T11:54:27.809+05:302014-04-13T11:54:27.809+05:30நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்...நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து<br /> நாளும் மக்கள் அதைப்பேசி<br />நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்<br /> நீங்கா வேதனை மனதூன்றி<br />பஞ்சென அடிபட வாழ்கின்றார்///உண்மையோ உண்மைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49274519592463233282014-04-12T14:40:11.331+05:302014-04-12T14:40:11.331+05:30வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அற...வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-89630532837023160272014-04-12T07:34:41.102+05:302014-04-12T07:34:41.102+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://www.kadalpayanangal.com" rel="nofollow">கடல் பயணங்கள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_12.html" rel="nofollow">மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83928119069313821312014-04-11T05:35:09.980+05:302014-04-11T05:35:09.980+05:30
தமிழ்மணம் 3<br />தமிழ்மணம் 3http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-30523856472094515432014-04-11T05:34:48.994+05:302014-04-11T05:34:48.994+05:30
வணக்கம்!
இன்றைய ஆட்சி இழிவுகளைச் சாடியே
குன்றிணை...<br />வணக்கம்!<br /><br />இன்றைய ஆட்சி இழிவுகளைச் சாடியே<br />குன்றிணை பாக்கள் கொடு!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-66910835003581455712014-04-11T01:00:20.279+05:302014-04-11T01:00:20.279+05:30அருமையான கவிதை ஐயா....அருமையான கவிதை ஐயா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-371104995077419932014-04-10T20:47:20.262+05:302014-04-10T20:47:20.262+05:30"சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும்..."சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்<br /> சென்றதும் என்ன செய்கின்றீர்<br />தேவை உமக்கெதோ தேடுகின்றீர்" என்றவாறு தான்<br />அரசியல்வாதிகளின் போக்கு நகருகிறதே!<br />வாக்குப் போடும் நம்மாளுகளே பாவம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83175385885776409762014-04-09T22:57:36.245+05:302014-04-09T22:57:36.245+05:30அவர்களுக்கு இந்த நினைவே வராது ஐயா...அவர்களுக்கு இந்த நினைவே வராது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-21373175185708538942014-04-09T16:27:07.462+05:302014-04-09T16:27:07.462+05:30பதவி ஆசையில் தான் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறா...பதவி ஆசையில் தான் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள்! பதவிக்கு வந்து சம்பாதிக்க நினைப்பவர்கள் விலைவாசியை பற்றி கவலைப்பட மாட்டார்கள்! சிறப்பான கவிதை! நன்றி ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-54143893031212726462014-04-09T12:23:51.127+05:302014-04-09T12:23:51.127+05:30காசு கொடுத்து ஓட்டுவாங்கும் மானம்கெட்ட அரசியல்வாதி...காசு கொடுத்து ஓட்டுவாங்கும் மானம்கெட்ட அரசியல்வாதிகள் எங்கே விலைவாசியை குறைக்கப் போகிறார்கள் ?போட்ட முதலை விட பல மடங்கு எடுப்பதுதான் அவர்கள் குறி !<br />த ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com