tag:blogger.com,1999:blog-5460840621633480339.post7938536259768059245..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: பள்ளிக்கூடம்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-30655225509933598102011-07-22T13:37:57.278+05:302011-07-22T13:37:57.278+05:30அன்பரே
தாங்கள் சுட்டியுள்ள ஒற்றுப் ...அன்பரே <br /> தாங்கள் சுட்டியுள்ள ஒற்றுப் பிழைகள் மட்டுமல்ல, சந்தி்ப் பிழை,லகர ளகர,<br /> னகர ணகர வேறுபாடுகள் என பல இடங்களில்<br /> வந்துள்ளதை வலையில் வந்தபின்னரே கண்டு<br /> வருத்துவதைத் தவிர திருத்தும் தொழில நூட்பம்<br /> அறிகிலேன்<br /> மேலும், கவிதை எழுதும் போதுவரும்<br />கருத்தோட்டமும், கண் பார்வையின் குறைபாடும்<br /> முதுமையும், முதுகு வலியும் கூட காரணமாகும்<br /> எனவே, தாங்கள் சுட்டியதை நான்<br /> தவறாகக் கருதும் பேச்சுக்கே இடமில்லை<br /> மேலும், என் சூழ்நிலையை விளக்க<br /> வாய்பாக, இது அமைந்தது நன்றி<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-8242268853305227962011-07-22T09:17:20.789+05:302011-07-22T09:17:20.789+05:30அன்பின் இராமாநுசம் - தட்டச்சுப் பிழைகளாக - ஒற்றுப்...அன்பின் இராமாநுசம் - தட்டச்சுப் பிழைகளாக - ஒற்றுப் பிழைகள் வருகின்றனவே ! வெளியிடும் முன்னர் ஒரு முறை படித்துப் பாருங்களேன். தவறாக நினைக்க வேண்டாம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-59784476426123871552011-07-22T09:12:54.523+05:302011-07-22T09:12:54.523+05:30அன்பின் இராமாநுசம் - இன்றைய பள்ளிகளின் உண்மை நிலைய...அன்பின் இராமாநுசம் - இன்றைய பள்ளிகளின் உண்மை நிலையினை அழகுற எடுத்தியம்பும் கவிதை - கோபமா இல்லை ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கமா ? நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-7468289181377604912011-05-23T12:02:18.822+05:302011-05-23T12:02:18.822+05:30வேர்டு வெரிபிகேசனை நீக்குகவேர்டு வெரிபிகேசனை நீக்குகagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33799509881240013792011-05-23T12:01:17.282+05:302011-05-23T12:01:17.282+05:30நான் ஒருமுறை இப்படி எழுதினேன். இந்தக் கல்விநிறுவனங...நான் ஒருமுறை இப்படி எழுதினேன். இந்தக் கல்விநிறுவனங்களைப் பார்த்து.<br /><br />கற்க கசடறக் கற்பவை கற்றபின்<br />விற்க அதற்குத் தக.<br /><br />எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டைப்<br />பண்ணென்ப விற்றுப் பணம்.<br /><br />இவைதான் இப்பொழுது நினைவிலுள்ளது. கல்வி என்கிற தலைப்பிலான வள்ளுவரின் பத்துக் குறள்களையும் மேலுள்ளவாறு மாற்றி எழுதினேன். தங்களின் பள்ளிக்கூடம் என்ற தலைப்பிலான கவிதை அருமை. வாழ்க.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-11685131732237224622011-05-20T01:46:56.723+05:302011-05-20T01:46:56.723+05:30அருமையான கவி படைக்கும் தங்களின் கவிதைகளை பார்க்க ச...அருமையான கவி படைக்கும் தங்களின் கவிதைகளை பார்க்க சற்று மனம் தடுமாறுகிறது. நான் மரபு கவிதைகளை சரி பிழை தெரியாமல் எப்படியோ எழுதி கொண்டிருக்கிறேன். இந்த அழகான கவிகளை பார்த்து திருந்திக் கொள்ளடா என மனம் என்னை உதைக்க..<br />ரசிக்கிறேன் தங்கள் கவிமலர்களை!kirikasanhttps://www.blogger.com/profile/17638963883957909551noreply@blogger.com