tag:blogger.com,1999:blog-5460840621633480339.post8068382026389800928..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77301961410323359102012-06-16T23:10:43.259+05:302012-06-16T23:10:43.259+05:30நீயா ? நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்கள் கவித...நீயா ? நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்கள் கவிதைக்கான சாரம் குறித்து காண நேரிட்டது.காசு சம்பாதிப்பதுதான் முக்கியம்ங்கிற மாதிரி நிறைய கல்வியாளர்களும்,குறைந்த கட்டணம் வாங்கியே பள்ளி நடத்துகின்றேன் என்று ஒரே ஒருவர் மட்டும் வாதாடினார்கள்.<br /><br />நிகழ்ச்சியில் வென்றது என்னமோ குறைந்த கட்டணக்காரரே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83411119508069894862012-06-16T21:17:37.749+05:302012-06-16T21:17:37.749+05:30நம்பள்கி said...
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி...நம்பள்கி said...<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4063370471454770232012-06-16T21:16:14.928+05:302012-06-16T21:16:14.928+05:30மகேந்திரன் said...
தங்கள் வரவுக்கு மிக்க நன...மகேந்திரன் said...<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-79117913290056032872012-06-16T21:14:56.113+05:302012-06-16T21:14:56.113+05:30மோகன் குமார் said..
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!
...மோகன் குமார் said..<br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-75023686291688618102012-06-16T21:14:01.415+05:302012-06-16T21:14:01.415+05:30வரலாற்று சுவடுகள் said..
தங்கள் வரவுக்கு மி...வரலாற்று சுவடுகள் said..<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-60940975655439399532012-06-16T18:04:06.164+05:302012-06-16T18:04:06.164+05:30///முனைவர் பரமசிவம் said...
உங்களோட ஒவ்வொரு பதிவைய...///முனைவர் பரமசிவம் said...<br />உங்களோட ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது தவறாம வயித்துவலி வந்துடுது. நான் உங்க பக்கத்தூர்க்காரன்தான்...நாமக்கல்லுங்க.///<br /><br />கட்டாயம் வருகிறேன்! ஈரோட்டில் எனக்கு ஒன்றும் கிடையாது. எனது இரண்டு தாத்தாக்கள் ஊர்; அவ்வளவு தான்; எனது அப்பாவின் இளைமைக்காலம் பள்ளி வரை அங்கெ! அம்மாவும் பிறந்து வளர்ந்து சென்னை தான். அப்புறம் அப்பா, St. Joseph Trichy, Guindy Engineering (now Anna university)...அப்பா அம்மா வசிப்பது சென்னையில்.<br /><br />கோவை செல்லும் போது ஈரோட்டை பார்ப்பேன். அது தான் எனக்கும் ஈரோடுக்கும் உள்ள "நெருங்கிய" சம்பந்தம்! நான் வரும் போது எங்க குலதெய்வம் பூஜை இருந்தால் வருவேன். குமாரபாளையதில்., "C.P.சென்னிமலை" அருகில் உள்ள ஒரு மிகச் சிறிய கிராமம்; அங்கு ஒன்றரை வீடுகள் உள்ளது; அது என்னா அரை வீடு? ஏனென்றால் அந்த வீட்டிற்கு கூரை கிடையாது!<br /><br />எங்க குலதெய்வம் குமாரபாளையத்தில் வேம்பரசு!(வேம்பு+அரச மரம்) இரண்டு மரங்கள்! நாங்களும் காட்டுமிராண்டி டோய்!<br /><br />சென்னிமலையை மக்களுக்கு நன்றாக அறிமுகப் படுத்தியதற்காக இனிமேல்...C.P.சென்னிமலை என்றும் அழைக்கலாம்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68658187825471763532012-06-16T16:54:26.464+05:302012-06-16T16:54:26.464+05:30முற்றிலும் உண்மை ஐயா..
இன்று கல்விக் கூடங்கள்
வணி...முற்றிலும் உண்மை ஐயா..<br />இன்று கல்விக் கூடங்கள் <br />வணிகச் சந்தையாகிப் போயின...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-72773139844122747182012-06-16T16:28:38.355+05:302012-06-16T16:28:38.355+05:30அருமை ஐயா. நீங்கள் அதை சொல்லும் போது அனைவரும் சிந்...அருமை ஐயா. நீங்கள் அதை சொல்லும் போது அனைவரும் சிந்திப்பர் <br /><br />த. ம 10CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-10065133067880569562012-06-16T02:49:52.543+05:302012-06-16T02:49:52.543+05:30முன்பெல்லாம், நல்ல ஒழுக்கத்தையும், மனிதத்தையும் கற...முன்பெல்லாம், நல்ல ஒழுக்கத்தையும், மனிதத்தையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தன குருகுல கல்வி பாடசாலைகள்... இப்போதுள்ள கல்வி நிலையங்கள் பணம் அச்சடிக்கும் (சம்பாதிக்கும்) எந்திரத்தைதான் உருவாக்குகின்றன மனிதனை அல்ல. <br /><br />tha.ma 9MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-24834452178011936992012-06-15T21:19:03.711+05:302012-06-15T21:19:03.711+05:30வெங்கட் நாகராஜ்said...
தங்கள் வரவுக்கு மிக்...வெங்கட் நாகராஜ்said... <br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47326068171689411332012-06-15T21:17:58.148+05:302012-06-15T21:17:58.148+05:30ரெவெரி said...
தங்கள் வரவுக்கு மிக்க நன்ற...ரெவெரி said... <br /><br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-42113245655325768442012-06-15T21:16:59.827+05:302012-06-15T21:16:59.827+05:30AROUNA SELVAME said
தங்கள் வரவுக்கு மிக்க நன்...AROUNA SELVAME said<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-60150510982677855882012-06-15T20:57:24.734+05:302012-06-15T20:57:24.734+05:30சீனு said..
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!
சா...சீனு said..<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44250221029564617082012-06-15T20:56:07.890+05:302012-06-15T20:56:07.890+05:30சிட்டுக்குருவி said...
தங்கள் வரவுக்கு மிக்க நன்ற...சிட்டுக்குருவி said...<br /><br />தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-3458580334010642482012-06-15T20:55:25.145+05:302012-06-15T20:55:25.145+05:30சிட்டுக்குருவி said...
தங்கள் வரவுக்கு மிக்க நன...சிட்டுக்குருவி said...<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77618207725415297012012-06-15T20:27:45.796+05:302012-06-15T20:27:45.796+05:30அருமையான பா. கல்விக்கூடங்கள் அனைத்தும் கொள்ளையர்க...அருமையான பா. கல்விக்கூடங்கள் அனைத்தும் கொள்ளையர்களின் கூட்டங்கள்... எத்தனை பணமாவது கொடுத்து அங்கே சேர்க்கும் பெற்றோர்களையும் தான் கொஞ்சம் சொல்லவேண்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-67047186350676036212012-06-15T19:04:43.670+05:302012-06-15T19:04:43.670+05:30ஆதங்க கவிதை ஐயா...ஆதங்க கவிதை ஐயா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-48795531251533293152012-06-15T18:18:19.087+05:302012-06-15T18:18:19.087+05:30பெற்றவர்கள் தம்தம் பிள்ளைகளின் மேலே
நம்பிக்கை வைத்...பெற்றவர்கள் தம்தம் பிள்ளைகளின் மேலே<br />நம்பிக்கை வைத்து அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும்.<br />இந்த நம்பிக்கை இல்லாமல் பணத்தைக் கொட்டிக் கொடுத்து படிக்க வைக்க அவர்களே முன்வரும் போது<br />நாம் தனியார் பள்ளிகளைக் குறைக்கூறி பயன் இல்லை ஐயா.<br />முதலி எல்லாம் இந்த வாத்தியாரிடம் படித்தொம் என்பதைக் கௌரவமாகச் சொல்லிக் கொள்வார்களாம். <br />இப்பொழுது இந்த தனிவார் பள்ளியில் நான் படித்தேன் என்பதைத் தான் கௌரவமாகச் சொல்கிறார்கள்.<br />இங்கே பள்ளிகளுக்குத் தான் முதல் இடம்.<br />ஆசிரியர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது ஐயா.<br />இங்கே பழியைப் பெற்றவர்களின் மீது போடுவது தான் பொருந்தும்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-5947566859716970662012-06-15T18:14:59.511+05:302012-06-15T18:14:59.511+05:30வணக்கம் அய்யா, தங்கள வலை பூவிற்கு இன்று தான் முதலி...வணக்கம் அய்யா, தங்கள வலை பூவிற்கு இன்று தான் முதலில் வருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் தொல்காப்பியம் கூறும் மரபு கவியை தற்காலத்தில் உங்கள் வார்த்தைகளில் இருந்து காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சி, புதுக் கவிதை ஓங்கி நிற்கும் வேளையிலே உங்கள் கவி தனி இடம் பிடித்துள்ளது <br /><br />// பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் <br />பணத்தைத் தேடி எடுப்பதற்கா? //<br /><br />//பாழும் ஏழை பணக்காரர்-என்ற <br />பாகு பாடே குணக்கேடாம்! //<br /><br />மேற் கூறிய இரண்டு கூர்டுகளும் அதல் வழியும் நிலையம் நன் அறிவேன், <br /><br />தொடருங்கள் உங்களைத் தொடர்கிறேன். நன்றி அய்யா <br /><br />படித்துப் பாருங்கள் <br /> <br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.in/2012/06/blog-post_12.html%E2%80%9D" rel="nofollow"> வாழ்க்கைக் கொடுத்தவன்<br /> </a></b><br /><br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.com/2012/06/blog-post_15.html%E2%80%9D" rel="nofollow"><br /> <br />தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்<br /></a></b>சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-72859951729132746252012-06-15T17:50:44.469+05:302012-06-15T17:50:44.469+05:30த ம...7த ம...7ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-30957623324196856372012-06-15T17:50:18.528+05:302012-06-15T17:50:18.528+05:30ஆதங்கங்களின் வெளிப்பாடு..:)
இன்று நடிகர் சூர்யா க...ஆதங்கங்களின் வெளிப்பாடு..:)<br /><br />இன்று நடிகர் சூர்யா கூட SMS மூலம் தான் படிப்புக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறேன் என அறிவித்துக் கொண்டிருக்கிறார் அவரைப் போன்றவர்களும் உங்களைப் போன்றவர்க்களும் கல்விக்கு கொடுக்கும் அக்கரை மிகப்பெரியதே...தொடருங்கள் உங்கள் விழிபுனர்வு கவிகளை...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-85332545320788058762012-06-15T17:28:46.994+05:302012-06-15T17:28:46.994+05:30வே.நடனசபாபதி said...
தங்கள் வரவுக்கு மிக்க ...வே.நடனசபாபதி said... <br /><br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73565356774077823412012-06-15T17:27:59.323+05:302012-06-15T17:27:59.323+05:30ஸாதிகாsaid...
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!
ச...ஸாதிகாsaid...<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-7267820144365159182012-06-15T17:27:01.721+05:302012-06-15T17:27:01.721+05:30சென்னை பித்தன் said...
தங்கள் வரவுக்கு மிக்க நன...சென்னை பித்தன் said... <br /><br /><br />தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33154472095908321512012-06-15T17:26:09.394+05:302012-06-15T17:26:09.394+05:30தி.தமிழ் இளங்கோ said...
தங்கள் வரவுக்கு மிக்...தி.தமிழ் இளங்கோ said...<br /><br /> தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!<br /><br />சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com