tag:blogger.com,1999:blog-5460840621633480339.post8323257941008521094..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்! அதனால் அத்தொல்லை!Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-23803773021516505472013-07-07T10:23:27.922+05:302013-07-07T10:23:27.922+05:30இனிமேல் நல்ல உறக்கம் இருக்கட்டும்இனிமேல் நல்ல உறக்கம் இருக்கட்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-4068069380301888072013-07-03T08:11:11.959+05:302013-07-03T08:11:11.959+05:30எத்தனை வருட அனுபவங்கள்... எத்தனை விதமான மனிதர்களின...எத்தனை வருட அனுபவங்கள்... எத்தனை விதமான மனிதர்களின் அறிமுகங்கள்... அத்தனையும் தங்களைக் கவிபாட முண்டியடிக்கின்றனவோ மனத்தினிலே... தூக்கமின்றித் தொடரும் தொல்லையையும் இனிய கவியாக்கிய தங்களுக்குப் பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-16353118715121205732013-07-03T06:17:25.357+05:302013-07-03T06:17:25.357+05:30கவலையை மறப்போம்.கவலையை மறப்போம்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91724930061644881892013-07-03T04:08:36.309+05:302013-07-03T04:08:36.309+05:30சில சமயங்களில் நீங்கள் தூங்காமல் இருப்பது கூட ஒரு ...சில சமயங்களில் நீங்கள் தூங்காமல் இருப்பது கூட ஒரு கவிதையை எங்களுக்குத் தந்து விட ஏதுவாய்.....<br /><br />சில சமயங்களில் விழிப்பு வந்துவிட... தூக்கம் மீண்டும் வராமலே... இதோ இப்போதும்! இந்த அதிகாலையில் நான் உங்கள் பதிவுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன் தூக்கம் வராது! :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49033484868679106422013-07-02T15:02:03.209+05:302013-07-02T15:02:03.209+05:30இன்று முதல் உங்களைப் பின்தொடரும் ஒரு மாணவனின் வணக்...இன்று முதல் உங்களைப் பின்தொடரும் ஒரு மாணவனின் வணக்கங்கள்..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-37788007258499104832013-07-01T19:37:13.407+05:302013-07-01T19:37:13.407+05:30கவிதை அருமை.
நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.கவிதை அருமை. <br /><br />நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-83576585605950122132013-07-01T18:17:56.199+05:302013-07-01T18:17:56.199+05:30நிம்மதியாக உறங்க நான் ஒரு வழி சொல்லட்டுமா?
டி.வி...நிம்மதியாக உறங்க நான் ஒரு வழி சொல்லட்டுமா? <br /><br />டி.வி.யை மெல்லிதாகப் பேசவிடுங்கள். சாய்வு நற்காலியில் அமருங்கள். (சாயாத நாற்காலியும் பரவாயில்லை). ரிமோட்டைக் கையிலெடுத்து நொடிக்கொரு சேனலாகச் சுழற்றிக்கொண்டேயிருங்கள். வந்த சேனலே மீண்டும் நாலாவது முறை வரும்போது தன்னையறியாமல் உறங்கிவிட்டிருப்பீர்கள். இதை மறுநாள் விடியற்காலை வசவுகள் உங்களுக்குத் தெரிவிக்கும். (பின்தூங்கி முன் எழுவோர் இருந்தால்!). –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (பின் குறிப்பு: நான் போஸ்டல் காலனியில் தான் வாசம்! ஆகஸ்ட்டில் சந்திப்போமா?)<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-26623068004109652932013-07-01T10:18:06.226+05:302013-07-01T10:18:06.226+05:30அருமையான கவிதை ஐயா...
//படிந்தது என்னுடை மனவானில்...அருமையான கவிதை ஐயா...<br /><br />//படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்<br />படித்திட தந்தேன் அலைவானில்!//<br /><br />வரிகள் ஒவ்வொன்றும் அருமை...<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-66811516884421674722013-07-01T09:16:30.426+05:302013-07-01T09:16:30.426+05:30சில வேலைகளில் உறக்கம் தொலைவது இயல்பு தான் ஐயா. கவல...சில வேலைகளில் உறக்கம் தொலைவது இயல்பு தான் ஐயா. கவலையின்றிப் படுங்கள்.....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-22439816882766740142013-07-01T09:05:32.048+05:302013-07-01T09:05:32.048+05:30கவிதைக் கண்டு எங்கள் மனவானில் பரவசம் என்றாலும் உடம...கவிதைக் கண்டு எங்கள் மனவானில் பரவசம் என்றாலும் உடம்பை நலமுடன் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்... <br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com