tag:blogger.com,1999:blog-5460840621633480339.post8891582722727193082..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும் அக்கினி தனக்கே எருவானோம்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-46669641177167777032013-04-02T17:47:24.184+05:302013-04-02T17:47:24.184+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-87427483290236340822013-04-02T17:46:49.806+05:302013-04-02T17:46:49.806+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13269191878306794482013-04-02T17:45:42.713+05:302013-04-02T17:45:42.713+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77923032676867749292013-04-02T17:42:14.233+05:302013-04-02T17:42:14.233+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-46902009493981907852013-04-02T17:41:43.722+05:302013-04-02T17:41:43.722+05:30 நன்றி! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-40345877538246710152013-03-28T06:32:29.280+05:302013-03-28T06:32:29.280+05:30 தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
தினமும் ... தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்<br /> தினமும் சேர்த்தது பலகோடி<br /> சாவைத் தடுக்குமா அப்பணமே-மன<br /> சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே<br /> நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்<br /> நாளும் உண்ணும் உணவறியா<br /> பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக<br /> பணம்பெரின் இல்லை சுகவாழ்வே//<br /><br />மனிதர்கள் உணரவேண்டிய பொன்னான வரிகள்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73997529374264912932013-03-27T20:10:38.504+05:302013-03-27T20:10:38.504+05:30என் போன்றோருக்கு மிக அவசியம் தான் அய்யா இந்த படைப்...என் போன்றோருக்கு மிக அவசியம் தான் அய்யா இந்த படைப்பு ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-1652655961428331362013-03-27T20:03:17.347+05:302013-03-27T20:03:17.347+05:30வாழ்வுக் குகந்த அருமையான தத்துவங்கள் அடங்கிய
கவித...வாழ்வுக் குகந்த அருமையான தத்துவங்கள் அடங்கிய <br />கவிதை .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-55836395903563078692013-03-27T17:45:09.538+05:302013-03-27T17:45:09.538+05:30மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இ...மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை<br /> மறப்பின் இல்லை புனிதர்களே!//<br />பணத்தைப் பதுக்கி வாழும் பிணத்தைப் போன்றோருக்கு புத்தி வேண்டும் என்பதைச் சொல்வது நன்று அய்யா.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-89415693392003149112013-03-27T12:42:48.322+05:302013-03-27T12:42:48.322+05:30ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய கருத்துக்கள்...
வாழ்...ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய கருத்துக்கள்...<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70065337269123750662013-03-27T12:24:17.984+05:302013-03-27T12:24:17.984+05:30ஐயா... கவிதை முவதுமே அத்தனை சிறப்பாக இருக்கின்றது...ஐயா... கவிதை முவதுமே அத்தனை சிறப்பாக இருக்கின்றது. <br />அதில் என் மனதில் பதிந்த வரிகள் இவை.<br /><br />// பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்<br /> பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல<br /> சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்<br /> செப்பிட வாழ்பவர் பெருந்தகையே//<br /><br />அருமையாகச் சொன்னீர்கள். <br /><br />ஈற்றில் நாம் கொண்டுபோவது எதுவுமே இல்லை. <br />பட்டினத்தார் சொன்ன "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்பதை ஞாபகபடுத்தியுள்ளீர்கள். சிறந்த சிந்தனைக் கவிதை ஐயா.<br /><br />என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் !இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-20996814188854484252013-03-27T08:46:44.572+05:302013-03-27T08:46:44.572+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68388877173297600822013-03-27T08:45:08.457+05:302013-03-27T08:45:08.457+05:30எப்போதும் எல்லோரும் மனதில் பதிந்து
வைத்துக் கொள்ள ...எப்போதும் எல்லோரும் மனதில் பதிந்து<br />வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் நிறைந்த<br />அருமையான பதிவு<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-90165462998561367382013-03-27T07:44:27.553+05:302013-03-27T07:44:27.553+05:30ஒவவொரு மனிதனும் தனக்குள் எழுப்ப வேண்டிய அவசியமான ...ஒவவொரு மனிதனும் தனக்குள் எழுப்ப வேண்டிய அவசியமான சிந்தனைகள் ஐயா! இறக்கும் போது எடுத்துச் செல்வது எதுவுமில்லை என்பது மனதில் உறைத்தாலே மனிதம் சிறந்து புனிதராகி விடுவர் என்பது மிகச் சரி! வழமை போல அருமையான கருத்தைத் தாங்கிய அழகுத் தமிழ்க் கவிதையை மிக ரசித்தேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com