tag:blogger.com,1999:blog-5460840621633480339.post8962133833483813053..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: போனாய் எங்கே தமிழ்மணமேAnonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-66540517599452419892011-06-30T15:16:53.321+05:302011-06-30T15:16:53.321+05:30////எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
எதிரியை எதிர்த்...////எங்கே சென்றாய் சொல்வாயா-உன்<br /> எதிரியை எதிர்த்து வெல்வாயா<br />இங்கே பலரும் அலைகின்றார்-தினம்<br /> ஏங்கி ஏங்கி குலைகின்றார்////<br /><br /><br />தட்டுப்படாத<br />தமிழ் மணத்தை காணாமல் <br />திக்கு தெரியாமல் <br />தடுமாறி நின்ற <br />தமிழ் பதிவர்களின் <br />தரப்பு வேதனையை<br />தமிழால் <br />தந்தமைக்கு <br />தனித்துவ நன்றி<br />தமிழ் அய்யாவேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-12592871908720107762011-06-30T13:45:33.702+05:302011-06-30T13:45:33.702+05:30தமிழ் மணம் காணாமற் போய் விட்டதே எனும் ஆதங்கத்தில் ...தமிழ் மணம் காணாமற் போய் விட்டதே எனும் ஆதங்கத்தில் அற்புதமான ஒரு கவிதையினைத் தந்திருக்கிறீங்க. <br />பதிவர்கள் அனைவரினதும் உள்ளத்து உணர்வாக உங்கள் கவிதை வந்திருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-63401276006539075142011-06-30T12:07:33.231+05:302011-06-30T12:07:33.231+05:30’தமிழ் மணம்’ காணாமல் போய் ஒரு தமிழ் மணக்கும் கவிதை...’தமிழ் மணம்’ காணாமல் போய் ஒரு தமிழ் மணக்கும் கவிதை பிறக்கச் செய்து விட்டதே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-80008231308592577732011-06-30T09:54:27.645+05:302011-06-30T09:54:27.645+05:30தமிழ்மணக்க
தமிழ்மணத்திறகு
தந்த கவிக்கு பாராட்டுக்க...தமிழ்மணக்க<br />தமிழ்மணத்திறகு<br />தந்த கவிக்கு பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-82251716614958239932011-06-30T09:53:41.892+05:302011-06-30T09:53:41.892+05:30ஆஹா...நாங்கள் தமிழ்மணத்தின்
இடர்கள் குறித்து கவலைப...ஆஹா...நாங்கள் தமிழ்மணத்தின்<br />இடர்கள் குறித்து கவலைப் பட்டுக்கொண்டிருக்கிற நேரத்தில்<br />அதையும் அழகிய கவிதை ஆக்கிவிட்டீர்களே<br />ரொம்ப லொல்லாய் இருக்கிறது<br />கவிக்குரல் கேட்டாவது சீராகிறதா பார்ப்போம்<br />கவிதை மட்டுமல்ல சமயோசிதமும் அருமைYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-84300429220960615532011-06-30T08:59:10.978+05:302011-06-30T08:59:10.978+05:30ஆஹா கவிதியாலேயே தமிழ் மனத்துக்கு வேண்டுகோள் கலக்கி...ஆஹா கவிதியாலேயே தமிழ் மனத்துக்கு வேண்டுகோள் கலக்கிறிங்க ஐயாகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-27243956703959097612011-06-30T08:34:17.099+05:302011-06-30T08:34:17.099+05:30இப்படி பதிவரின் நிலையை கூட கவிதையாக்க முடியும்மா ....இப்படி பதிவரின் நிலையை கூட கவிதையாக்க முடியும்மா ..வாழ்க உங்கள் தமிழ் ...வாழ்த்த வயதில்லை நன்றியுடன் தொடர்கிறேன் என்றும் அன்புடன்Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.com