tag:blogger.com,1999:blog-5460840621633480339.post9038329193762254900..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே !Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-88486110689818699032012-01-17T11:42:26.089+05:302012-01-17T11:42:26.089+05:30பால் பொங்குச்சா?பால் பொங்குச்சா?சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-9093553812920288402012-01-17T00:11:11.308+05:302012-01-17T00:11:11.308+05:30அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா...இனிய பொங்கல் ...அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-18370701156147627132012-01-16T09:07:24.042+05:302012-01-16T09:07:24.042+05:30ஹேமா said...
வருகைக்கும் வாழ்த்துக்கும்...ஹேமா said... <br /><br /><br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-79744681211197322022012-01-16T09:05:58.437+05:302012-01-16T09:05:58.437+05:30கீதா said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் ந...கீதா said...<br /><br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-10932171316933248252012-01-16T09:04:48.030+05:302012-01-16T09:04:48.030+05:30இராஜராஜேஸ்வரி said...
வருகைக்கும் ...இராஜராஜேஸ்வரி said... <br /><br /><br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-47097885368558449332012-01-16T09:03:40.577+05:302012-01-16T09:03:40.577+05:30மஞ்சுபாஷிணி said
வருகைக்கும் வாழ்த்துக்க...மஞ்சுபாஷிணி said<br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-70027100406355924682012-01-16T09:02:44.065+05:302012-01-16T09:02:44.065+05:30நண்டு @நொரண்டு -ஈரோடு said...
வருகைக்கும்...நண்டு @நொரண்டு -ஈரோடு said... <br /><br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-1731025054629279612012-01-16T09:01:46.735+05:302012-01-16T09:01:46.735+05:30கணேஷ் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் ...கணேஷ் said... <br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68413081415179247492012-01-16T08:10:17.488+05:302012-01-16T08:10:17.488+05:30உழவுத்தோழனையும் வாழ்த்துவோம் !உழவுத்தோழனையும் வாழ்த்துவோம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-27855187736621546752012-01-16T03:45:05.533+05:302012-01-16T03:45:05.533+05:30மாடாய் உழைக்கிறான் என்று கடின உழைப்புக்கு ஒப்புமைப...மாடாய் உழைக்கிறான் என்று கடின உழைப்புக்கு ஒப்புமைப்படுத்தப்படும் மாடுகளின் பெருமைதனைப் பறைசாற்றும் அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-25514629423507525082012-01-15T21:14:38.801+05:302012-01-15T21:14:38.801+05:30உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
உயிரையும...உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்<br /> உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்<br /> தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்<br /> தொழுதிட உரியவன் உழவன்!<br /><br />இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயாஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-91097644889902200632012-01-15T20:58:09.960+05:302012-01-15T20:58:09.960+05:30ஒவ்வொரு வருடமும் எல்லா பண்டிகைகளும் வரத்தான் செய்க...ஒவ்வொரு வருடமும் எல்லா பண்டிகைகளும் வரத்தான் செய்கிறது....ஆனால் நாம் மாட்டுப்பொங்கல் என்று சொன்னாலும் மஞ்சுவிரட்டு தான் நினைவுக்கு வருவது... அந்த அளவுக்கு புகழ்பெற்றது....<br /><br />நான் உண்ணும் உணவு உழவனின் கிருபையால் என்பதை நினைக்கும்படியான வரிகள்... விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்...<br /><br />மாடுகளின் அழகையும் அதன் உழைப்பையும் மேன்மைப்படுத்தி ஒவ்வொரு வரிகளில் நீங்கள் சொல்லி செல்லும்போது கண்மும் அழகாய் காட்சி விரிகிறது ஐயா...<br /><br />தங்கள் உடல்நலம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் ஐயா.....<br /><br />நான் இந்தியா வரும்போது தங்களை சந்திக்க நினைக்கிறேன் ஐயா....<br /><br />தாங்கள் என்றும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்...<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-58093034751197481642012-01-15T15:39:45.144+05:302012-01-15T15:39:45.144+05:30அருமை...அருமை...
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த...அருமை...அருமை...<br />எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77409706275431685612012-01-15T13:39:57.745+05:302012-01-15T13:39:57.745+05:30நாம் தொழுதிட உரியவன் உழவன். அருமையாகச் சொன்னீர்கள்...நாம் தொழுதிட உரியவன் உழவன். அருமையாகச் சொன்னீர்கள். நாம் அரிசியைச் சாப்பிட்டு மாட்டுக்கு தவிடையும், நாம் வாழையிலையில் சாப்பிட்டு மாட்டுக்கு வாழையிலையையும் தருகிறோம். பயனற்றதைத் தரும் நமக்கு மாடுகள் தருவதோ பால், வெண்ணெய், நெய், தயிர் போன்ற பயனுள்ள பொருட்கள். அந்த ஜீவன்களுக்காகவும் பொங்கலை உவப்புடனே கொண்டாடி மகிழ்வோம் ஐயா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com