tag:blogger.com,1999:blog-5460840621633480339.post916763860713979091..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: பதிவர் சந்திப்பும் என்கருத்தும் அறிவிப்பும்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-28187154275421416792013-09-08T23:21:58.409+05:302013-09-08T23:21:58.409+05:30“இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து,
அதனை அவன்...“இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து,<br />அதனை அவன்கண் விடல்” என்பதற்கேற்ப ஒவ்வொருவரின் இயல்பு, மற்றும் திறனறிந்து தாங்கள் பணியாற்றுவதை ஏற்கெனவே நமது தமிழாசிரியர் கழக மாநிலத்தலைவராகத் தாங்கள் இருந்தபோதே நான் அறிவேன். இன்றும் பணிதொடர்வதைப் பதிவர் விழாவில் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். தங்களுக்கு அடுத்த தலைமுறை நான். எனக்கடுத்த தலைமுறை சிறப்பாகப் பணியாற்றும்போது நானும் பெரிதும் மகிழ்கிறேன். எண்ணிய எண்ணியாங்கு செய்வோம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-24125159123929232872013-09-06T10:37:12.928+05:302013-09-06T10:37:12.928+05:30பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்...பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா !Anonymoushttps://www.blogger.com/profile/14795467838365435073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-21203141019028418902013-09-05T18:44:03.962+05:302013-09-05T18:44:03.962+05:30அனைவருக்கும் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்அனைவருக்கும் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-77583357041109880552013-09-05T12:20:37.259+05:302013-09-05T12:20:37.259+05:30இவ் விழாவிற்காக உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்...இவ் விழாவிற்காக உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-16800810701753664792013-09-05T08:12:56.914+05:302013-09-05T08:12:56.914+05:30
மிக்க நன்றி அய்யா உங்களின் வழிகாட்டுதலுக்கு.....<br />மிக்க நன்றி அய்யா உங்களின் வழிகாட்டுதலுக்கு.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-68949279287245258452013-09-04T22:46:48.992+05:302013-09-04T22:46:48.992+05:30எல்லோரின் சார்பாக முதல் நன்றியை உங்களுக்கு தெரிவித...எல்லோரின் சார்பாக முதல் நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-53883562038291284072013-09-04T19:17:44.316+05:302013-09-04T19:17:44.316+05:30உங்கள் தலைமையும் வழிகாட்டலும் விழா சிறப்புற அமையக்...உங்கள் தலைமையும் வழிகாட்டலும் விழா சிறப்புற அமையக் காரணமாக இருந்தது. மிகக் மகிழ்ச்சி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-7026864285141709282013-09-04T18:53:34.196+05:302013-09-04T18:53:34.196+05:30விழா சிறப்புற நடைபெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி ...விழா சிறப்புற நடைபெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா. இதன் பின்னணியில் உழைத்த தங்களுக்கும், மற்றப் பதிவர்களுக்கும் அன்பான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-31097222136243165762013-09-04T16:45:34.042+05:302013-09-04T16:45:34.042+05:30தலைமை தாங்கி வழிநடத்திய நீங்களும் பாராட்டுக்குரியவ...தலைமை தாங்கி வழிநடத்திய நீங்களும் பாராட்டுக்குரியவர்தாமே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-37417306531705696272013-09-04T15:54:31.038+05:302013-09-04T15:54:31.038+05:30விழா சிறப்பாக இருந்தது! தங்களை சந்தித்ததில் மகிழ்ச...விழா சிறப்பாக இருந்தது! தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-56932242197225599742013-09-04T12:24:07.970+05:302013-09-04T12:24:07.970+05:30எதிர் பலன் நோக்காது , கைமாறு கருதாது ,கடமை உணர்...எதிர் பலன் நோக்காது , கைமாறு கருதாது ,கடமை உணர்வோடு, கட்டுப் பாடாக கண்ணியத்தோடு அங்கும் , இங்கும் ஓடி விழாவன்று அவர்கள் பணியாற்றிதைக் கண்டவர் பாராட்டினர் ... <br />தங்களால் ஓடி ஆடி எந்த பணியும் செய்ய முடியவில்லை என்று தாங்கள் வருந்தியதையும் நான் நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன் ஐயா. <br />தங்களுக்கும் விழா குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது வணக்கமும் நன்றியும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-90177842884451455412013-09-04T09:47:58.252+05:302013-09-04T09:47:58.252+05:30tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-12532220427645213432013-09-04T09:47:23.137+05:302013-09-04T09:47:23.137+05:30தங்கள் தலைமையின் வழிகாட்டுதலில்
இந்த இரண்டாம் பதிவ...தங்கள் தலைமையின் வழிகாட்டுதலில்<br />இந்த இரண்டாம் பதிவர் சந்திப்பும்<br />மிகச் சிறப்பாய் நடைபெற்றது<br />தங்களுக்கும் சென்னைப் பதிவர்கள் அனைவருக்கும்<br />எங்கள் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com