புலவர் கவிதைகள்
Wednesday, February 28, 2018

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்

›
பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...
11 comments:
Sunday, February 25, 2018

வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்

›
வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...
3 comments:
Friday, February 23, 2018

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!

›
ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்! நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...
3 comments:
Tuesday, February 20, 2018

எதையும் சொல்லிப் பயனில்லை!

›
  எதையும் சொல்லிப் பயனில்லை யாரையும் நொந்தும் பயனில்லை கதையிலும் காணாத் திருப்பங்கள் கண்டிட மக்கள் விருப்பங்கள் ப...
7 comments:
Monday, February 19, 2018

வாழ்த்து வரவேற்பு!

›
நன்றி வருக தமிழ்  மணமே!       வாழ்க வருக !தமிழ்  மணமே! என்றும் வருக தமிழ்  மணமே!      இணையில்  தமிழ்  மணமே!
3 comments:
Monday, February 12, 2018

தமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள்!

›
தமிழ்மணத்திற்குத் தாழ்மையான   வேண்டுகோள்         தகவல்   இல்லை என்று   நாள்தோறும்   தகவல் தர   காரணம்   என்ன? ஏதேனும்….?   ...
9 comments:
Thursday, February 8, 2018

நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!

›
நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே! விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி ...
6 comments:
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.