புலவர் கவிதைகள்
Saturday, June 18, 2011

கொலைகாரா உன்னுடலை...?

›
ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த ஈழத்து கொடுமையது துயரம் தந்தே பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான் படைத்திட்டேன படியுங்கள நீரும் இதன...
6 comments:
Friday, June 17, 2011

கண்ணீர் கடிதம்

›
தாழ்ந்தாய் தமிழா தாழ்ந்தாய் நீ    வீழ்ந்தாய் தமிழா    வீழ்ந்தாய் நீ வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற    வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற சூழ்ந்ததே உன்...
7 comments:
Thursday, June 16, 2011

சேனல் நான்கைக் கண்டேனே

›
வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்           வேதனை நெருப்போ எனைசுத்த வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து        வருந்தி எழுதினேன் நானிதனை எந்த இனமு...
9 comments:
Wednesday, June 15, 2011

குருடாகிப் போனதா--சர்வதேசம்

›
குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை குருடாக செய்ததுவே நமதுதேசம் திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம் ...
8 comments:
Tuesday, June 14, 2011

என் பாதையும் பயணமும்...

›
சின்னக் குழைந்தாய் ஏன்வந்தே-இங்கு சிலைபோல் காணும் நிலைதந்தே கன்னம் பாதி மறைந்திடவும-சோகம் கண்களில் நன்கே நிறைந்திடவும தன்னம் தனியே உனை...
6 comments:
Monday, June 13, 2011

தொலைந்தது மீண்டும் வந்தது

›
தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் தொல்லையா இன்பம் தந்ததுவே கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை கண்முன காணா ஏக்கந்தான் விளைந்தது மீண்டும் ...
5 comments:
Saturday, June 11, 2011

மறவாதீர் மரபுக் கவிதை

›
மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது                     மனமென்னும் நிலத்திலே போட்ட விதை           இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல    ...
6 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.