Monday, October 24, 2011
இடுவீர் பிச்சை இடுவீரே
›
இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி ஏழைகள் கற்க விடுவீரே கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது கேடெனக் களையின் எதிர்நாளே தொடுவீர் ஏழைகள் நெஞ...
52 comments:
Sunday, October 23, 2011
ஊரறிய உலகறிய உண்மை தன்னை
›
ஐ.நா அறிக்கை வந்தபோது எழுதியது ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை பாரறிய பாரதமே பொங்கி எழுவா...
18 comments:
Friday, October 21, 2011
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்
›
தேசியம் என்றாலே பொருளறிய தாரே தேசியம் பேசுவதா திருத்துவது யாரே பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே...
33 comments:
Wednesday, October 19, 2011
இன்றென் பிறந்த நாளாகும்
›
எட்டுப் பத்தென வயதாகும்-ஐயா இன்றென் பிறந்த நாளாகும் பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பம் பட்டே நானும் சுகப்பட்டேன் தொட்டுத் தாலி...
76 comments:
Monday, October 17, 2011
உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
›
எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர் ஆற்றிட வந்தீராம் சே...
29 comments:
Saturday, October 15, 2011
மீண்டும் எழுந்தது போராட்டம்
›
மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை மிரட்டவும் அல்ல போராட்டம் தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர் துச்சமா எண்ணிடல் எளிதல்ல வேண்டி யார...
36 comments:
Friday, October 14, 2011
புலத்தில் வாழும் தமிழருக்கும்
›
புலத்தில் வாழும் தமிழருக்கும்-வேறு புலத்தில் வாழும் தமிழருக்கும் உளத்தில் உள்ள குறைநிறைகள்-நான் உணர்ந்ததின் விளைவே ...
36 comments:
‹
›
Home
View web version