புலவர் கவிதைகள்
Monday, October 24, 2011

இடுவீர் பிச்சை இடுவீரே

›
  இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி    ஏழைகள் கற்க விடுவீரே  கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது    கேடெனக் களையின் எதிர்நாளே  தொடுவீர் ஏழைகள் நெஞ...
52 comments:
Sunday, October 23, 2011

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

›
      ஐ.நா அறிக்கை வந்தபோது எழுதியது  ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா     உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை  பாரறிய பாரதமே பொங்கி எழுவா...
18 comments:
Friday, October 21, 2011

வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

›
   தேசியம் என்றாலே பொருளறிய தாரே   தேசியம் பேசுவதா திருத்துவது யாரே பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே   தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே...
33 comments:
Wednesday, October 19, 2011

இன்றென் பிறந்த நாளாகும்

›
   எட்டுப் பத்தென  வயதாகும்-ஐயா    இன்றென் பிறந்த நாளாகும் பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பம்    பட்டே நானும் சுகப்பட்டேன் தொட்டுத் தாலி...
76 comments:
Monday, October 17, 2011

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை

›
எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என    எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்     ஆற்றிட வந்தீராம் சே...
29 comments:
Saturday, October 15, 2011

மீண்டும் எழுந்தது போராட்டம்

›
     மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை    மிரட்டவும் அல்ல போராட்டம் தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்   துச்சமா எண்ணிடல் எளிதல்ல வேண்டி யார...
36 comments:
Friday, October 14, 2011

புலத்தில் வாழும் தமிழருக்கும்

›
    புலத்தில் வாழும் தமிழருக்கும்-வேறு       புலத்தில் வாழும் தமிழருக்கும்     உளத்தில் உள்ள குறைநிறைகள்-நான்       உணர்ந்ததின் விளைவே ...
36 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.