புலவர் கவிதைகள்
Saturday, November 19, 2011

கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

›
 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய் நீ    வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற    வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற சூழ்ந்த...
40 comments:
Thursday, November 17, 2011

பட்டறிவும் பகுத்தறிவும்

›
பட்டே அறிவது பட்டறிவு-எதையும்    பகுத்து அறிவது பகுத்தறிவு தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை   தொட்டு அறிவது  பட்டறிவு விட்டால் க...
39 comments:
Tuesday, November 15, 2011

குழந்தைகள் தினவிழாப் பாடல்

›
சின்னஞ் சிறுக் குழவி   சிங்கார இளங் குழவி கன்னம் குழி விழவும்   களுக்கென்று நீசிரிப்பின் அன்னை முக மாகும்   அன்றலரும் தாமரை போல் தன்...
33 comments:
Monday, November 14, 2011

மனிதா மனிதா ஏமனிதா

›
       மனிதா மனிதா ஏமனிதா-நாளை            மரணம் வந்தே நெருங்குமுன்னே        புனிதா புனிதா என்றுலகு-நாளும்           போற்ற   ஏதும்     ச...
42 comments:
Saturday, November 12, 2011

தூண்டி வருவதும் இதுவல்ல

›
         அன்பு  நெஞ்சங்களே!  மாண்புமிகு அமைச்சர்        திருமிகு, நாராயணசாமி அவர்கள்  கூடங்குளம்       போராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப்...
22 comments:
Friday, November 11, 2011

வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

›
வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு வேதனைப் படுமாம் அதனாலே இங்கே இயற்கை படைத்த ஓவியமே இந்த உலகமென்றக் காவியமே செயற்கை என்னும் ஆயுதமே ...
33 comments:
Thursday, November 10, 2011

நியாயம் தானா அம்மாவே

›
நியாயம் தானா அம்மாவே-இது    நியாயம் தானா அம்மாவே ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்    ஆணையில் நீக்கினீர் சும்மாவே தாயென உம்மை அழைக்கின்றார்-...
38 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.