புலவர் கவிதைகள்
Saturday, December 3, 2011

உணர்வை அணுவேனும் கொண்டாயா?

›
கரைந்தே உண்டிடும் காக்கையைப் போலவே விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த விவேகம் தனையேனும் எய்தாயா? தன்னினம் காத்திட தன்குரல் எழுப்புமே உன...
25 comments:
Friday, December 2, 2011

தீதும் நன்றும் பிறர் தம்மால்

›
திரைகடல் ஓடு என் றாரே    திரவியம் தேடு  என் றாரே குறையிலா வழியில் அதைப் பெற்றே    கொள்கையாய் அறவழி தனைக் கற்றே நிறைவுற அளவுடன் நீதி சே...
33 comments:
Wednesday, November 30, 2011

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்

›
கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்       கற்பனை வளமது கற்றிட வாரீர்! புவிதனில் பலரும் படித்திட அவரே       புலமைக்கும் நிகரென உண்டா? எவரே ...
45 comments:
Monday, November 28, 2011

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே

›
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்     எவரலும் காக்க இயலாது! அன்னோன் கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்     கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்...
22 comments:
Sunday, November 27, 2011

வாரீர் உலகத் தமிழர்களே

›
 இன்றவர் பிறந்த ஒருநாளாம்-நல்      ஈழ மக்கள் திருநாளாம்! குன்றென கொண்ட மனத்திண்மை-அவர்     குமுறும் எரிமலை நனிஉண்மை! என்றுமே அவர்தான் ம...
14 comments:
Friday, November 25, 2011

சொல்லல் யார்க்கும் எளி தன்றோ

›
நினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்      நினைவில் ஏனோ வர வில்லை அனைத்தும் மனதில் மறைந் தனவே     அறிவில் குழப்பம் நிறைந் தனவே தினைத்துண...
31 comments:
Thursday, November 24, 2011

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை

›
மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது     மனமென்னும் நிலத்திலே போட்ட விதை இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல     எண்ணினால வந்துடன் கண...
30 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.