புலவர் கவிதைகள்
Thursday, March 15, 2012

ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தமே!அ

›
ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்    உடனடி செய்வது பொறுத்தமே! இருநாள் வீணே போயிற்றே-தமிழ்    இனமே விரைந்து செயலாற்றே! வெறிநாய் சிங்களர் உணரட்டும்...
24 comments:
Wednesday, March 14, 2012

வங்கக் கடலில் புயல்போல வருவீர்! எழுவீர்! அலைபோல!

›
இனியும் எதற்காம் வேடிக்கை-மத்தியில்    எடுத்த முடிவவர் வாடிக்கை! கனியும் காயல பிஞ்சவரே-ஆடிக்    காற்றில் பறக்கும் பஞ்சவரே பணிந்து வேண்டுதல்...
19 comments:
Tuesday, March 13, 2012

ஈழம் மேன்மை கொண்டே மலரட்டும்!

›
மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை      மத்தியில்   எங்கே? தேடுகின்றேன் வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்      விரைவில் முடிவு எடுத்திடவே மாண்ட...
16 comments:
Monday, March 12, 2012

இன்றென் பதிவு இருநூறே!

›
இன்றென் பதிவு இருநூறே-நான்    எழுதிடப் பெற்றேன்! பெரும்பேறே! சென்றன நாட்கள் இப்படியே-இனி    செல்லுமா காலம் அப்படியே! ஒன்றென இரண்டென நாளும்த...
47 comments:
Thursday, March 8, 2012

பெண்களே ஒன்று கூடுங்கள்! பேசியே முடிவைத் தேடுங்கள்!ம

›
மகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா? அன்றாமே! புகலும் இன்றும் என்னநிலை பொய்யர்கள் பேசும் மாயவலை இடமே தனியே ஒதுக்கீடு ஏனோ பலப்பல குறுக்கீ...
39 comments:
Wednesday, March 7, 2012

வரும் வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!

›
செய்தீர் இதுவரை பாபம்தான்!-இனியும்    செய்தால் தமிழர் கோபம்தான்! எய்யும் அம்பென எழுந்திடுமே-நம்    ஏக இந்தியா விழுந்திடுமே! பொய்யில்! உண்மை...
18 comments:
Monday, March 5, 2012

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்...!

›
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்! ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும் பேழையுள் வைக்கும் பணமது கொண்டும் அற்றார் ...
16 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.