Friday, April 6, 2012
அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!
›
அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை! வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை வளராது பயிரங்கே!துயரே! எல்லை! களமின்றி...
14 comments:
Wednesday, April 4, 2012
அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!
›
கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே! பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே பெரியோரைத் துணையாகக் காணுதல் ...
21 comments:
Monday, April 2, 2012
யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!
›
யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே மேதினி அறியதன் மேன்மையை சாற்றே! தீதும் நன்றும் பிறர்தர வ...
13 comments:
Saturday, March 31, 2012
மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே!
›
மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொ...
16 comments:
Thursday, March 29, 2012
காலம் ஓடும் நிற்காதே-வீண் காலம் கடத்தல் ஆகாதே!
›
காலம் ஓடும் நிற்காதே-வீண் காலம் கடத்தல் ஆகாதே! ஞாலம் சுற்றும்! யாராலே-தினம் நடப்பது இயற்கைப் பேராலே ஆலம் கூட மருந்தாகும்-தூய அன்பே ஏ...
33 comments:
Wednesday, March 28, 2012
ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே!
›
ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே கூசுகின்ற காட்சியினை திரையில்கண்டேன்-மனம் கொதிப்படைய இக்க...
25 comments:
Monday, March 26, 2012
வலையின் வயது ஒன்றாகும்!
›
வலையின் வயது ஒன்றாகும்-நீர் வாழ்த்திடப் பிறந்தது இன்றாகும் இலையில் தெளித்த முத்தாகும்-அது இதயத்தில் வாழும் சொத்தாகும் அலையில் மிதக்...
50 comments:
‹
›
Home
View web version