புலவர் கவிதைகள்
Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!

›
அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை    அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை! வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை    வளராது பயிரங்கே!துயரே! எல்லை! களமின்றி...
14 comments:
Wednesday, April 4, 2012

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

›
கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே     கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே! பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே     பெரியோரைத் துணையாகக் காணுதல் ...
21 comments:
Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!

›
யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே மேதினி அறியதன் மேன்மையை சாற்றே! தீதும் நன்றும் பிறர்தர வ...
13 comments:
Saturday, March 31, 2012

மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே!

›
மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே       மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற      பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொ...
16 comments:
Thursday, March 29, 2012

காலம் ஓடும் நிற்காதே-வீண் காலம் கடத்தல் ஆகாதே!

›
காலம் ஓடும் நிற்காதே-வீண்   காலம் கடத்தல் ஆகாதே! ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்    நடப்பது இயற்கைப் பேராலே ஆலம் கூட மருந்தாகும்-தூய   அன்பே ஏ...
33 comments:
Wednesday, March 28, 2012

ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே!

›
ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று    அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே கூசுகின்ற காட்சியினை திரையில்கண்டேன்-மனம்    கொதிப்படைய இக்க...
25 comments:
Monday, March 26, 2012

வலையின் வயது ஒன்றாகும்!

›
வலையின் வயது ஒன்றாகும்-நீர்     வாழ்த்திடப் பிறந்தது இன்றாகும் இலையில் தெளித்த முத்தாகும்-அது     இதயத்தில் வாழும் சொத்தாகும் அலையில் மிதக்...
50 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.