புலவர் கவிதைகள்
Friday, April 13, 2012

சித்திரைப் பெண்ணே

›
            இத்தரை மீதினில்              சித்திரைப் பெண்ணே              எத்தனை முறையம்மா வந்தாய்-நீ              என்னென்ன புதுமைகள் தந்தாய...
36 comments:
Thursday, April 12, 2012

எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது!

›
எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்    இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது! பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்    பிழையின்றி பேசலே மொழிக்கினிது! கண...
34 comments:
Tuesday, April 10, 2012

செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது!

›
செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது     சினமின்றி இருப்பாரைக் காணல் அரிது பெய்யாமல் பெய்திட்ட மழையும் பெரிது     பிழையின்றி நடப்பதும் மிகவும் ...
32 comments:
Monday, April 9, 2012

நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே!

›
நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே-நான்        நினைக்கவில்லை!அடடா நம்புமென்றே சாற்றுகின்ற பலபேரைக் கண்டதுண்டே-பல       சந்தர்பம் வாழ்கையிலே வந...
17 comments:
Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!

›
அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை    அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை! வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை    வளராது பயிரங்கே!துயரே! எல்லை! களமின்றி...
14 comments:
Wednesday, April 4, 2012

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

›
கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே     கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே! பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே     பெரியோரைத் துணையாகக் காணுதல் ...
21 comments:
Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!

›
யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே மேதினி அறியதன் மேன்மையை சாற்றே! தீதும் நன்றும் பிறர்தர வ...
13 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.