புலவர் கவிதைகள்
Friday, June 29, 2012

மனித நேயம் இல்லையா மத்திய அரசே சொல்லையா?

›
மனித நேயம் இல்லையா       மத்திய  அரசே  சொல்லையா? தினமேத்  தொல்லைப்  படுகின்றான்       தேம்பியே  மீனவன்  கெடுகின்றன் மனமே  இரங்க  வில்லை...
38 comments:
Wednesday, June 27, 2012

பதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19!

›
    பதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19! வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...
39 comments:
Monday, June 25, 2012

வலையேற ஒருகவிதை வாராது போகுமந்தோ!

›
புத்தம் புதுமலரே பூங்கொத்தே உனைப்போன்றே நித்தம் ஒருகவிதை நினைக்கின்றேன்! எழுதிவிட சித்தம் கலங்கிவிட சிலநேரம் குழம்பிவிட எத்தனை முயன்றாலும் ...
27 comments:
Thursday, June 21, 2012

உதிரிப் பூக்கள் மூன்று!

›
             மதி! விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு    விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்! மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை    ...
35 comments:
Wednesday, June 20, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே!

›
    ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்     எழுதிட நாளும் களைப்பாவே!      தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்      தேடுத லின்றி இதயத்தில்!   ...
42 comments:
Tuesday, June 19, 2012

போனாய் எங்கே தமிழ்மணமே?

›
போனாய்   எங்கே தமிழ்மணமே-ஏங்கிப்    பார்த்திட மறையும் தமிழ்மணமே! ஆனாய்   என்ன   அறியோமே-எங்கள்    ஆவலை அடக்க தெரியோமே தேனாய் இனிக்க வருவாயே...
42 comments:
Sunday, June 17, 2012

சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்

›
       இனிய உறவுகளே!                 சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்      பேராசிரியர், தி வா மெய்கண்டார் அவர்கள் நடத்தும்    ...
10 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.