புலவர் கவிதைகள்
Friday, August 24, 2012

இருகை கூப்பி தொழுகின்றேன்-என் இதயத்துள் குமுறி அழுகின்றேன்

›
அன்பின் இனிய உறவுகளே-தினம்     அலைவழி காணும் உறவுகளே துன்பில் துடித்தேன் சிலநாளாய்-எனை     துளைத்திட வேதனை கூர்வாளாய் இருகை கூப்பி தொழுகி...
68 comments:
Wednesday, August 22, 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் -சென்னை சந்திப்பு

›
பதிவுலக நண்பர்களே, வணக்கம். வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல...
25 comments:
Monday, August 20, 2012

பதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி!நன்றி!

›
என்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான்      எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும்      நலம்பெற பல்வேறு வழிகள் நாட...
32 comments:
Friday, August 17, 2012

அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.!

›
அன்பின் இனிய உறவுகளே!                      வணக்கம்!         அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது. நேற்று,பதிவர் சந்திப்புக்கான வ...
49 comments:
Wednesday, August 15, 2012

பாரதியார் மன்னிக்க வேண்டுகிறேன்

›
ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே-மீண்டும்    ஆனந்த சுதந்திம் தேடு வோமே எங்கும் சுதந்திரம் என்பது போச்சே-ஆனால்   எதிலும் சுயநலம் என்பதே ஆச்சே    ...
41 comments:
Saturday, August 11, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே!

›
    ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்      எழுதிட நாளும் களைப் பாவே     தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்     தேடுத லின்றி இதயத் தில்  ...
Thursday, August 9, 2012

அன்பின் இனிய உறவுகளே அலையெனத் திரண்டு வருவீரே!

›
   அன்பு நெஞ்சங்களே!                         நம், நீண்டகால கனவு நினைவாகும் நாள் , இதோ வந்துவிட்டது         சென்னை பதிவர்களின் உழைப்பிற்கு ...
21 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.