Friday, September 7, 2012
வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே!
›
வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே நொந்தாராய் திரும்பினாராம் அன்னவரும் வீடே-நல் நோக்கமல்ல! நோ...
34 comments:
Thursday, September 6, 2012
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்
›
மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம் மீனவர் வலையை அறுக்கின்றான் தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும் துயரக் கண்ணீர் ...
23 comments:
Wednesday, September 5, 2012
ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதையும் வேண்டுகோளும்!
›
எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர் ஆற்றிட வந்தீராம் சே...
48 comments:
Monday, September 3, 2012
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்
›
சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர் சொல்லும் சொற்களில் பொருளில்லை பந்தம் பாசம் எல்லாமே-பெரும் பணமும் வந்தால் சொல்லாமே அந்தம் ஆகிடும் அறிவ...
31 comments:
Friday, August 31, 2012
உறவுகளே! ஒரு முக்கிய அறிவிப்பு
›
உறவுகளே வணக்கம் நேற்று ஒருகருத்தை என் வலையில் பதிவிட்டிருந்தேன் அதை திரும்பப் பெற்றுக்...
19 comments:
Thursday, August 30, 2012
அலையெனத் திரண்டு வந்த அன்பின் இனிய வலையக உறவுகளே!
›
அலையெனத் திரண்டு வந்த அன்பின் இனிய வலையக உறவுகளே வணக்கம் எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப திண்ணியர...
14 comments:
Tuesday, August 28, 2012
பெண்ணே எரிந்துப் போனாயே!
›
மூவர் தூக்குத்தண்டணையை நீக்க, தன் உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடியின் நினைவு நாள்! இன்று! ...
14 comments:
‹
›
Home
View web version