புலவர் கவிதைகள்
Thursday, November 8, 2012

அன்பின் இனிய கோவை உறவுகளே!

›
   அன்பின் இனிய கோவை  உறவுகளே!                                                                                        வணக்கம்!         ...
10 comments:
Wednesday, November 7, 2012

அன்றேநான் சொன்னனே கேட்கவில்லை -கைது ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை

›
அன்றேநான் சொன்னனே  கேட்கவில்லை – கைது     ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை ஒன்றேதான் இதற்குவழி உறுதி! வெல்வோம் – நாம்     ஒன்றுபட்டு...
20 comments:
Tuesday, November 6, 2012

மதிமிகு தமிழா எழுவாயா –நம் மானத்தை உரிமையைக் காப்பாயா

›
  எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை      இடித்த  பின்னர்  அழுவாயா வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்      வழங்கிட பொய்பல தொடுக்கின்றார...
16 comments:
Thursday, November 1, 2012

சீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே!?

›
நீலம் புயலும் வந்தாயே – மக்கள்    நிம்மதி இழக்கத் தந்தாயே! காலன் வருவதாய் ஆயிற்றே-பெரும்    காற்றொடு மழைவர போயிற்றே! ஆலம் விழுத...
31 comments:
Wednesday, October 31, 2012

விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும் விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

›
தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்   தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால் அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்   அழிகின்ற நிலைதன்னைக் க...
21 comments:
Friday, October 26, 2012

ஊற்றாகிப் போயிற்றே ஊழல்தான் ஆயிற்றே காற்றாக எங்கெங்கும் காண்கிறதே

›
ஊற்றாகிப் போயிற்றே  ஊழல்தான் ஆயிற்றே காற்றாக எங்கெங்கும் காண்கிறதே – மாற்றாக ஏதும் வழியின்றி ஏங்குகின்ற ஏழைக்கே மோதும் துயர்தான்...
43 comments:
Wednesday, October 24, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!

›
எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான் மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ சங்கம்வ ளர்த்தவளா தாய்...
12 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.