புலவர் கவிதைகள்
Saturday, January 26, 2013

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!

›
ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் – குடி    அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்! ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி ...
8 comments:
Wednesday, January 23, 2013

மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை மறப்பின் இல்லை புனிதர்களே!

›
       மனிதா மனிதா ஏமனிதா-நாளை            மரணம் வந்தே நெருங்குமுன்னே        புனிதா புனிதா என்றுலகு-நாளும்           போற்ற   ஏதும்     செ...
11 comments:
Sunday, January 20, 2013

ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!

›
ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!  பாடுபட்டே பொருள் தேடு-நல்ல  பண்பை என்றும் நீநாடு!  பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்...
22 comments:
Thursday, January 17, 2013

அணிந்துரை.! கவியாழி கண்ணதாசனின் நூலுக்கு!

›
                                 அருமை  நண்பர்  கவியாழி கண்ணதாசனின் அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும்  தருவாயா  என்ற  நூலுக்கு  நான்  எழுத...
6 comments:
Tuesday, January 15, 2013

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!

›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்          மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு   நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்          நாட்டுக்கே உரி...
7 comments:
Monday, January 14, 2013

புத்தாண்டே நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும் பொங்கலெனும் தைமகளாய் இல்லம் தொட்டாய்

›
புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய் – பொங்கும்       பொங்கலெனும்  தைமகளாய்  இல்லம்  தொட்டாய்! வாழ்த்தியுனை   வரவேற்க  மனமே ...
22 comments:
Friday, January 11, 2013

முக்கிய அறிவிப்பு ! வேண்டுகோள் !

›
      இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கி  உள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக்...
13 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.