புலவர் கவிதைகள்
Friday, April 5, 2013

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!

›
ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்    ஊரை ஆளச் சென்றீர்கள்! கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்    கேடே செய்வதாய் ஆனீர்கள்! நாட்டு  நடப்பைப் பாருங்க...
18 comments:
Tuesday, April 2, 2013

கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!

›
நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்      நினைவில் ஏனோ வரவில்லை! அனைத்தும் மனதில் மறைந்தனவே     அறிவில் குழப்பம்  நிறைந்தனவே! தினைத்துணை  அ...
9 comments:
Sunday, March 31, 2013

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!

›
அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! இன்று தமிழ்நாடுயெங்கும், மாணவரும், சமூக அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும்...
13 comments:
Saturday, March 30, 2013

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

›
தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்      தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்     இயம்பா...
12 comments:
Friday, March 29, 2013

நம்பும் படியே இல்லையா-நம் நாட்டின் நடப்பு சொல்லையா!

›
  நம்பும்   படியே இல்லையா-நம்    நாட்டின் நடப்பு   சொல்லையா!   தும்பை விட்டு   வால்தன்னை-பிடித்து   துரத்த நினைப்பது போலய்யா! ...
24 comments:
Wednesday, March 27, 2013

அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும் அக்கினி தனக்கே எருவானோம்

›
       மனிதா மனிதா ஏமனிதா-நாளை            மரணம் வந்தே நெருங்குமுன்னே        புனிதா புனிதா என்றுலகு-நாளும்           போற்ற   ஏதும்     ச...
14 comments:
Sunday, March 24, 2013

பொற்பனை உயிரை இனியும் போக்காதீர் காலம் கனியும்

›
கட்டிளம்  காளை  யொருவன்      கன்னியாம் பெண்ணு  மொருத்தி விட்டனர்  உயிரை  என்ற      வேதனை செய்தி  கேட்டே பட்டது  துயரம் ! பஞ்சில...
12 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.