Friday, May 31, 2013
முகநூலில் வந்த பதிவுகள்-2
›
1 ஆலமரத்தினுடைய விதையானது மிகமிகச் சிறியது. ஆனால் அது முளைத்து மரமாகி விரிந்து கிளைகளும் விழுதுகளுமாக பரந்து பலபேர் அதன் கீழ் ...
22 comments:
Tuesday, May 28, 2013
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -பலனின்றி சுருண்டது அந்தோ பசி யாலே !
›
கோடைக் காலம் வந்து துவே -எங்கும் கொளுத்திட வெய்யில் தந்த துவே ! ஆடை முழுதும் நனைந் திடவே -உடல் ஆனதே குளித்த தாய் ஆகிடவே ! ஓடை போல...
16 comments:
Monday, May 27, 2013
வீழும் கல்வி வளர்சிதான்-இது வேண்டுமா தனியார் பள்ளிகளே
›
பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வீரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வீரா வெள்ளிப் பணமே தினம்கே...
23 comments:
Friday, May 24, 2013
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புகழச் சொல்லேது!
›
காலம் ஓடும் நிற்காதே-வீண் காலம் கடத்தல் ஆகாதே! ஞாலம் சுற்றும்! யாராலே-தினம் நடப்பது இயற்கைப் பேராலே ஆலம் கூட மருந்தாகும்-தூ...
26 comments:
Wednesday, May 22, 2013
உணர்வை அணுவேனும் கொண்டாயா?
›
கரைந்தே உண்டிடும் காக்கையைப் போலவே விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த விவேகம் தனையேனும் எய்தாயா? தன்னினம் காத்திட தன்குரல் எழுப்புமே உன்...
20 comments:
Monday, May 20, 2013
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இல்லைபழி
›
முடிந்தது வாழ்வுப் பாதையென - உன் முயற்சி முறியா நிலமையென ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் உயரச் செய்யும் இறுதிவரை வடிந்து போவது ...
28 comments:
Thursday, May 16, 2013
பூண்டும் கருகிப் போனதுவே –எரியும் புகையில் நெருப்பென ஆனதுவே!
›
தாங்கிட இயலா கொடுமையிதே –காற்றும் தகித்திட முடியா அனலேயிதே! தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும் தொடர்ந்து வேர்வை தர...
13 comments:
‹
›
Home
View web version