புலவர் கவிதைகள்
Friday, May 31, 2013

முகநூலில் வந்த பதிவுகள்-2

›
1 ஆலமரத்தினுடைய விதையானது மிகமிகச் சிறியது. ஆனால் அது முளைத்து மரமாகி விரிந்து கிளைகளும் விழுதுகளுமாக பரந்து பலபேர் அதன் கீழ் ...
22 comments:
Tuesday, May 28, 2013

சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -பலனின்றி சுருண்டது அந்தோ பசி யாலே !

›
கோடைக் காலம் வந்து துவே -எங்கும் கொளுத்திட  வெய்யில்  தந்த துவே ! ஆடை முழுதும் நனைந் திடவே -உடல் ஆனதே குளித்த தாய் ஆகிடவே ! ஓடை போல...
16 comments:
Monday, May 27, 2013

வீழும் கல்வி வளர்சிதான்-இது வேண்டுமா தனியார் பள்ளிகளே

›
பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வீரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வீரா வெள்ளிப் பணமே தினம்கே...
23 comments:
Friday, May 24, 2013

பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புகழச் சொல்லேது!

›
காலம் ஓடும் நிற்காதே-வீண்   காலம் கடத்தல் ஆகாதே! ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்    நடப்பது இயற்கைப் பேராலே ஆலம் கூட மருந்தாகும்-தூ...
26 comments:
Wednesday, May 22, 2013

உணர்வை அணுவேனும் கொண்டாயா?

›
கரைந்தே உண்டிடும் காக்கையைப் போலவே விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த விவேகம் தனையேனும் எய்தாயா? தன்னினம் காத்திட தன்குரல் எழுப்புமே உன்...
20 comments:
Monday, May 20, 2013

ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இல்லைபழி

›
முடிந்தது வாழ்வுப் பாதையென - உன் முயற்சி முறியா நிலமையென ஒடிந்து போகா உறுதிதான் - என்றும்  உயரச் செய்யும் இறுதிவரை வடிந்து போவது ...
28 comments:
Thursday, May 16, 2013

பூண்டும் கருகிப் போனதுவே –எரியும் புகையில் நெருப்பென ஆனதுவே!

›
தாங்கிட   இயலா   கொடுமையிதே –காற்றும்    தகித்திட   முடியா   அனலேயிதே! தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும்    தொடர்ந்து   வேர்வை தர...
13 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.