புலவர் கவிதைகள்
Saturday, July 6, 2013

என், முகநூல் பதிவுகள்

›
1 அறஞ் செய விரும்பு! என்று ஔவையார் சொன்னார்! அறஞ் செய் ! என்றே சொல்லியிருக்கலாமே! சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் தானே செய்யுளு...
7 comments:
Wednesday, July 3, 2013

என் முகநூல் பதிவுகள் -2

›
நாம் செய்த தீவினைகள் நம்மோடிருக்க , பிறர் நமக்கு செய்யும் தீவினைகள் நம்மை வருத்தும் போது , நாம் தெய்வத்தை நோவதால் எந்த பயனும்...
9 comments:
Monday, July 1, 2013

நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்! அதனால் அத்தொல்லை!

›
நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ     நினைவுகள்! அதனால் அத்தொல்லை! மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்     மனதில் குழப்பம் தந்தனவே! ஆற்ற முயன...
10 comments:
Friday, June 28, 2013

மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும்

›
மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்    மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்     கூறும் காரணம் பலவாகும் தோற்றம...
25 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.