புலவர் கவிதைகள்
Thursday, August 1, 2013

முக்கிய அறிவிப்பு - சென்னை பதிவர் சந்திப்பு 2013

›
பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதி...
1 comment:
Wednesday, July 31, 2013

என் முகநூல் பதிவுகள் -4

›
கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். ...
12 comments:

வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் படித்திட நன்றி

›
எனது ஊரே எதுவெனக் கேட்பீர் தனது என்றதன் சிறப்பைச் சொல்ல பெரிதாய் எதும் இல்லா தெனினும் உரிதாய் ஒன்று உளதாம் அதுவே இரண்டு ஆறுகள் இட...
5 comments:
Monday, July 29, 2013

இருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில்

›
பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வழவில் ஒருமுறைதான் இருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில் சிறப்பு பெறநாம் வ...
22 comments:
Friday, July 26, 2013

நான் செல்லும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணதிட்டத்தின் விரிவான விளக்கம்

›
  My Mobile No:  44 7452 326636  ( வெளிநாட்டு  எண்) அன்புடையீ்ர்  !   வணக்கம்!      நான் , ஏற்கனவே அறிவித்தபடி என்னுடைய  ஐரோப்பிய நாடு...
38 comments:
Tuesday, July 23, 2013

மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை மறந்து தாழ்ந்தார் பின்னோரே !

›
இல்லற வாழ்கை இன்றாமே!-வெறும் இய.ந்திரம் என்றால் நன்றாமே அல்லல் நாளும் படுகின்றோம் -மேலும் ஆசைகள் வளர்ந்திட கெடுகின்றோம் நல்...
20 comments:
Saturday, July 20, 2013

என் முகநூல் பதிவுகள் -4

›
         பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது...
26 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.