புலவர் கவிதைகள்
Friday, January 24, 2014

எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!

›
மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம் மீனவர் வலையை அறுக்கின்றான்! தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும் துயரக் கண்ணீர் வடிக்க...
14 comments:
Tuesday, January 21, 2014

பாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய பச்சரிசி உண்டா பொங்கல் வைக்க!

›
புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய் –பொங்கும்       பொங்கலெனும்  தைமகளாய்  இல்லம்  தொட்டாய்! வாழ்த்தியுனை   வரவேற்க  மனமே   இல்லை –இன...
14 comments:
Friday, January 17, 2014

எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்!

›
 எதையும்  தாங்கும்  இதயம்தான் –இனி    என்றும்  நமக்கே  வேண்டுந்தான் கதையோ  அல்ல!  உண்மைநிலை! –இன்று     காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை! உத...
10 comments:
Wednesday, January 15, 2014

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே

›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்          மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு   நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்          நாட்டுக்கே உரிய...
27 comments:
Tuesday, January 14, 2014

கொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன் குறையென்ன கண்டதை நீக்கும்!

›
தைமுதலே புத்தாண்டாம் தமிழர்கென்றே -என தமிழரிஞர் பலர்கூடி வைத்தாரன்றே மெய்யதுவே ! உணர்ந்தனை ஏற்றார்நன்றே- இம் மேதினியில் பொங்கலுட...
17 comments:
Monday, January 13, 2014

அன்பின் இனிய உறவுகளே! – உம் அனைவரின் வாழ்த்தென் வரவுகளே!

›
அன்பின் இனிய உறவுகளே! – உம் அனைவரின் வாழ்த்தென் வரவுகளே இன்பின் இருப்பிடம் என்னுளமே –என இணையம் தந்தது அவ்வளமே துன்பின் நிழ...
11 comments:
Sunday, January 12, 2014

தைமகளே! தைமகளே! வருக! வருக!- ஈழத் தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!

›
தைமகளே!   தைமகளே!   வருக! வருக!- ஈழத்     தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக! கையிகந்து   நாள்தோறும் தொல்லை   உற்றே-சிங்கள  ...
16 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.