Thursday, January 30, 2014
எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள் எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!
›
ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி அடைவதற்குக் கூட்டணியா !? பாருமய்யா! சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல் சாக்கடையா !? ஐயகோ! ...
5 comments:
Wednesday, January 29, 2014
என் முகநூல் பதிவுகள்-10
›
ஒருவன் தான் மேற்கொள்ளும் செயலின் வலிமை , தன்னுடைய வலிமை , பகைவரின் வலிமை , இருவருக்கும் துணையாக வருபவரின் வலிமை ஆகிய வ...
9 comments:
Sunday, January 26, 2014
குடியரசு தின வாழத்துக் கவிதை !
›
குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே -மேகம் இடியிடித்தும் மழையின...
21 comments:
Friday, January 24, 2014
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!
›
மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம் மீனவர் வலையை அறுக்கின்றான்! தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும் துயரக் கண்ணீர் வடிக்க...
14 comments:
Tuesday, January 21, 2014
பாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய பச்சரிசி உண்டா பொங்கல் வைக்க!
›
புத்தாண்டே நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும் பொங்கலெனும் தைமகளாய் இல்லம் தொட்டாய்! வாழ்த்தியுனை வரவேற்க மனமே இல்லை –இன...
14 comments:
Friday, January 17, 2014
எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்!
›
எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான் கதையோ அல்ல! உண்மைநிலை! –இன்று காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை! உத...
10 comments:
Wednesday, January 15, 2014
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே
›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம் நாட்டுக்கே உரிய...
27 comments:
‹
›
Home
View web version