புலவர் கவிதைகள்
Thursday, January 30, 2014

எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள் எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!

›
ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி    அடைவதற்குக் கூட்டணியா !?  பாருமய்யா! சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல்    சாக்கடையா !?  ஐயகோ! ...
5 comments:
Wednesday, January 29, 2014

என் முகநூல் பதிவுகள்-10

›
ஒருவன் தான் மேற்கொள்ளும் செயலின் வலிமை , தன்னுடைய வலிமை , பகைவரின் வலிமை , இருவருக்கும் துணையாக வருபவரின் வலிமை ஆகிய வ...
9 comments:
Sunday, January 26, 2014

குடியரசு தின வாழத்துக் கவிதை !

›
குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்   ஒன்றே –உண்மைக்     குடியரசாய்   கொண்டாடி   மகிழ்வோம்   நன்றே -மேகம் இடியிடித்தும்   மழையின...
21 comments:
Friday, January 24, 2014

எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!

›
மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம் மீனவர் வலையை அறுக்கின்றான்! தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும் துயரக் கண்ணீர் வடிக்க...
14 comments:
Tuesday, January 21, 2014

பாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய பச்சரிசி உண்டா பொங்கல் வைக்க!

›
புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய் –பொங்கும்       பொங்கலெனும்  தைமகளாய்  இல்லம்  தொட்டாய்! வாழ்த்தியுனை   வரவேற்க  மனமே   இல்லை –இன...
14 comments:
Friday, January 17, 2014

எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்!

›
 எதையும்  தாங்கும்  இதயம்தான் –இனி    என்றும்  நமக்கே  வேண்டுந்தான் கதையோ  அல்ல!  உண்மைநிலை! –இன்று     காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை! உத...
10 comments:
Wednesday, January 15, 2014

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே

›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்          மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு   நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்          நாட்டுக்கே உரிய...
27 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.