புலவர் கவிதைகள்
Thursday, July 17, 2014

ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை

›
ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற     ஆன்றோர் பழமொழி என்மனதை நாடி   வந்திட இக்கவிதை-ஐயா      நவின்றேன் இங்கே காணுமிதை தேடி நல்ல நாள்பார...
8 comments:
Monday, July 14, 2014

அன்றும் இன்றும் ஒன்றே!

›
, இனிய உறவுகளே! வணக்கம்! கடந்த,2013-பிப்ரவரி நான் எழுதிய கவிதை இன்றும் பொருந்துவதை காணுங்கள்! ஏழரை நாட்டுச் சனிப...
8 comments:
Thursday, July 3, 2014

அன்றும் இன்றும் ஒன்றே! அறிவோம் நாமும் நன்றே!

›
உறவுகளே! 11-3-2013 , அன்று நான் கச்சத்தீவு பற்றி எழுதிய கவிதையே இதுவாகும் இன்றும் அது பொருந்துவதைப் பாருங்கள்...
20 comments:
Monday, June 30, 2014

அன்பின் இனிய உறவுகளே!

›
அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! நலமா கடந்த பத்து தினங்களுக்கு மேலாக இரத்தக் கொதிப்பு அதிகரித்து ...
13 comments:
Saturday, June 21, 2014

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!

›
இனிய உறவுகளே ! வணக்கம் ! நேற்று நான் எழுதிய பதிவைப் படித்து விட்டு தெருக்களில் குப்பைகள் சிதறியும் ,மண...
6 comments:
Wednesday, June 18, 2014

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை

›
எங்கு காணிலும் குப்பையடா-நம்    எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்     போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழை...
12 comments:
Monday, June 16, 2014

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்!

›
பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்! இருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில்! சிறப்பு பெறநாம் ...
18 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.