Saturday, September 27, 2014
ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம் ஆடிப் பாடி வருகின்றார்!
›
புரட்டாசி-இரண்டாம் சனிக்கிழமை ஆதவன் எழுவான் அதிகாலை ஆயர் பாடியில் அதுவேளை மாதவன் குழலை ஊதிடுவான்! மாடுகள் அனைத்த...
10 comments:
Thursday, September 25, 2014
கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!
›
மின்சார சுடுகாடு இனிமே வேண்டா-வீடே மின்னின்றி சுடுகாடாம் ஆமே ஈண்டே பொன்போல கட்டணமே விண்ணை முட்ட-மற்ற பொருள்களின் விலையேற்றம்...
10 comments:
Tuesday, September 23, 2014
வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை!
›
வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை-தாமரை, இலையில் நீரென வருகின்றார்- பதிவும் இருப்பதாய் ஒப்புக்கு ...
15 comments:
Monday, September 22, 2014
ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கினேன் முகநூலே!
›
ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கினேன் முகநூலே! தானேப் புயலென வாட்டிடவும் –துன்பம் தந்துமே நெஞ்சை ஆட்டிடவும்! ...
14 comments:
Saturday, September 20, 2014
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி!
›
உறவுகளே! இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி! என் துணைவியின் வேண்டுகோளுக்கிணங்க அன்று பாடியது! சூழும் இ...
16 comments:
Friday, September 19, 2014
இந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேடே!
›
உறவுகளே! இந்தித் திணிப்பு! எதிர்ப்பு! திரும்பப் பெறுதல்! செய்தி!இன்று! எனக்குப் பழைய நினைவுகள்! அன்று, நான் எழுதியது, இதோ ! அறிஞர் ...
11 comments:
Thursday, September 18, 2014
கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்
›
கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய் தத்தும் குழந்தையென- வானில் தவழ்கின்ற மேகமென நித்தம் ஒருகவிதை-என்றும் நிலை...
10 comments:
‹
›
Home
View web version