புலவர் கவிதைகள்
Tuesday, November 4, 2014

பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப் பேதையராம் அன்னவரை காக்க வாரீர்!

›
ஏதேதோ   நடக்குது   நாட்டுனிலே –முழுதும்    எழுதிட   முடியுமா   பாட்டினிலே-நடக்கும் தீதேதோ   தெரியாது   வாழுகின்றோம்-போகும்    தி...
8 comments:
Saturday, November 1, 2014

அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே!

›
அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே-தண்டணை அறிவித்தார் மரணமெனும் செய்திதனைக் கேட்டே! இப்பாவை எழுதுகிறேன் தமிழினமே கேளாய...
10 comments:
Thursday, October 30, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!

›
     இனிய  உறவுகளே!  வணக்கம்!                  தம்பி முத்துநிலவன் அவர்கள்  தன் வலையில், முகநூல்  பதிவுலகை அழிக்கிறதா  என்ற  தலைப்பில் ...
19 comments:
Friday, October 24, 2014

திரைகடல் ஓடு என்றாரே திரவியம் தேடு என்றாரே!

›
திரைகடல் ஓடு என்றாரே    திரவியம் தேடு  என்றாரே குறையிலா வழியில் அதைப்பெற்றே    கொள்கையாய் அறவழி தனைக்கற்றே நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்...
2 comments:
Thursday, October 23, 2014

நன்றி! நன்றி! தமிழ்மணத்திற்கு!

›
உறவுகளே! வலைப் பதிவுகளை திரட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் தமிழ்மணம் திரட்டியில், கடந்த சில நாட்களாக ஆபாசமான ...
7 comments:

தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ!

›
தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...
9 comments:
Monday, October 20, 2014

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!

›
வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள் இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும் இருகரம் கூப்பித் ...
9 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.