புலவர் கவிதைகள்
Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

›
அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை அரசியல் மாற்ற காட்சி! வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி வெள்ளமாய் அடிக்க எண்ணீர்! ஒழிந்தது ...
13 comments:
Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

›
அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்! எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி ...
19 comments:
Sunday, January 4, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக !

›
ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை இல்லாமல் வளமனைச் சூழ தாங்கிட...
29 comments:
Friday, January 2, 2015

முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்!

›
முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்-நாளும் முன்னேற மக்களவர் முயற்சி, செந்தேன்! தன்பணி என்னவென அறிந்துக் கொண்டே- அவர் தவறின்றி ...
21 comments:
Wednesday, December 24, 2014

என் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு!

›
அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! நான்  இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன்! என் ,மகளும் பேரனும் உடன் வர...
20 comments:
Monday, December 22, 2014

என் முகநூல் பதிவுகள்!

›
ஒரு துறவியைப் பார்க்க , தந்தையோ , மற்ற உறவினரோ எவர் வந்தாலும் , அவர்கள் தான் முதலில் துறவியை வணங்க வேண்டும் அதன்பின்னர் ...
13 comments:
Friday, December 19, 2014

மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!

›
மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே      மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே! புத்தியிலே நமக்கெல்லாம் என்றே நாளும்     புலம்புகின்றார் ...
16 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.