புலவர் கவிதைகள்
Friday, January 23, 2015

தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து !

›
 வாழ்த்து ! தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே- சங்கரைத் தேடிபல வாய்புகளும் மேலும் வருமே திட்டமிட்டு எச்செயலும் செய்வார் ...
18 comments:
Saturday, January 17, 2015

திருக்குறள் திருநாள் கவிதை!

›
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - ...
9 comments:
Friday, January 16, 2015

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே !

›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்          மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு   நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்          நாட்டுக்கே உரிய...
11 comments:
Thursday, January 15, 2015

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்!

›
தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!       தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்       புரியாமல் வா...
37 comments:
Monday, January 12, 2015

கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்

›
ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர் இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர் வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார் வருகயென வரவேற்று...
21 comments:
Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

›
அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை அரசியல் மாற்ற காட்சி! வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி வெள்ளமாய் அடிக்க எண்ணீர்! ஒழிந்தது ...
13 comments:
Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

›
அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்! எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி ...
19 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.