Thursday, February 12, 2015
தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!
›
உறவுகளே! நேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே இ...
20 comments:
Monday, January 26, 2015
ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!
›
ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்! ஈண்டுபல இடங்களிலும் கொடியே ஏற்றி –என்றும...
12 comments:
Sunday, January 25, 2015
குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே
›
குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே -மேகம் இடியிடித்தும் மழையின்றி...
10 comments:
Friday, January 23, 2015
தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து !
›
வாழ்த்து ! தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே- சங்கரைத் தேடிபல வாய்புகளும் மேலும் வருமே திட்டமிட்டு எச்செயலும் செய்வார் ...
18 comments:
Saturday, January 17, 2015
திருக்குறள் திருநாள் கவிதை!
›
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - ...
9 comments:
Friday, January 16, 2015
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே !
›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம் நாட்டுக்கே உரிய...
11 comments:
Thursday, January 15, 2015
தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்!
›
தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை! தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...
37 comments:
‹
›
Home
View web version