புலவர் கவிதைகள்
Thursday, February 12, 2015

தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!

›
உறவுகளே! நேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே இ...
20 comments:
Monday, January 26, 2015

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!

›
ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்! ஈண்டுபல இடங்களிலும் கொடியே ஏற்றி –என்றும...
12 comments:
Sunday, January 25, 2015

குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே

›
குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்   ஒன்றே –உண்மைக்     குடியரசாய்   கொண்டாடி   மகிழ்வோம்   நன்றே -மேகம் இடியிடித்தும்   மழையின்றி...
10 comments:
Friday, January 23, 2015

தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து !

›
 வாழ்த்து ! தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே- சங்கரைத் தேடிபல வாய்புகளும் மேலும் வருமே திட்டமிட்டு எச்செயலும் செய்வார் ...
18 comments:
Saturday, January 17, 2015

திருக்குறள் திருநாள் கவிதை!

›
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - ...
9 comments:
Friday, January 16, 2015

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே !

›
மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்          மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு   நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்          நாட்டுக்கே உரிய...
11 comments:
Thursday, January 15, 2015

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்!

›
தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!       தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்       புரியாமல் வா...
37 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.